இந்தியா
-
தமிழகத்தில் அதிகரிக்கும் ஐ.எஸ் ஆதரவாளர்கள் : அதிர்ச்சி பின்னணி- என்.ஐ.ஏ தகவல்!
ஈராக், சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று நோக்கத்துடன் செயல்பட்டு வரும் அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். இது சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஈராக், வட…
Read More » -
அரசியல்வாதி பொய் சொல்லலாம்.. ஆபாசம் தடையில்லை… : பேஸ்புக்
போலி செய்திகளைக் கண்டுபிடிக்க பேஸ்புக் எடுத்துள்ள முயற்சியில், அரசியல்வாதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, பேஸ்புக் கூறியுள்ளது. அரசியல்வாதிகள் கூறும் கருத்துக்களைச் செய்திகளாகப் பார்க்கப்படுவதாலே, இந்த முறை என பேஸ்புக்…
Read More » -
சரிந்து வரும் பொருளாதாரம்..: மத்திய அரசுக்கு ஆர்பிஐ வழங்கிய ரூ. 1.76 லட்சம் கோடி உதவுமா?
ஆகஸ்ட் 26ஆம் தேதி கூடிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு மத்திய அரசுக்கு 1,76,051 கோடி ரூபாய் நிதியை வழங்க முடிவு…
Read More » -
காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு ராஜதந்திரத்துடன் கையாண்டுள்ளது -: ரஜினிகாந்த்
சென்னையில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மக்கள்…
Read More » -
பிளாஸ்டிக் குப்பையை சேகரித்தால் இலவசக் கல்வி!
அசாம் மாநிலம் கவுகாத்தியில் பமோஹி என்ற கிராமத்தில் அக்ஷர் பள்ளி இயக்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கல்விக் கட்டணத்துக்குப் பதிலாக பிளாஸ்டிக் குப்பைகள் வசூலிக்கப்படுகின்றன. வாரத்துக்கு 20…
Read More » -
தேசிய கல்விக் கொள்கை : தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏன்?
மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள்…
Read More » -
குழந்தை தொழிலாளர் முறை தீர்வு தான் என்ன?
ஐ.நா.வின் ஓர் அங்கமான பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பால் (ஐ.எல்.ஓ.), குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், 2002-ம் ஆண்டு முதல் ஜூன்…
Read More » -
மோடிக்கு காத்திருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகள்!
மத்தியில் மோடிக்கு பொருளாதார சவால்கள் காத்துக் கொண்டுள்ளது. மாறி வரும் உலகப் பொருளாதாரம் மற்றும் மந்த நிலையில் இருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மற்ற ஆசிய நாடுகளுக்கு இணையாக…
Read More » -
உலக எய்ட்ஸ் தடுப்பு தினம்! : அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்
ஒவ்வொரு வருடமும் மே 18-ம் தேதி, உலக எய்ட்ஸ் தடுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் எச்.ஐ.வி- யைத் தடுக்கும் தடுப்பூசியின் அவசர மற்றும் அவசிய தேவையை…
Read More » -
கூடங்குளம் அணு உலையில் பிரச்சனைகள் உள்ளது..! : இந்திய அணுசக்திக் கழகத்தலைவர்
கூடங்குளம் அணுவுலையில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் எண்ணிக்கையானது வழக்கத்திற்கு மாறானது எனவும் உலையில் சில தொடக்க நிலை பிரச்னைகள் உள்ளது என இந்திய அணுசக்தித் துறையின் தலைவர்…
Read More »