தமிழகம்
-
பத்திரிகையாளர்களை இழிவாக பேசிய விமர்சகர்கள் !
சமூக வளைதளங்களில் பத்திரிகையாளர்களை இழிவான வகையில் அவதூறு செய்து வரும் கிஷோர் கே சாமியை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்து செய்தனர். சமீபகாலமாக சமுக வலைதளங்களில்…
Read More » -
கணவனின் காதல் லீலை அம்பலம்.. : மனைவியின் மனதை உருக்கும் தற்கொலை வீடியோ…
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். சென்னை ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா என்ற பெண்ணுக்கும் கடந்த…
Read More » -
தமிழக அரசுக்கு வந்த கொரோனா நிதி விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் : உயர்நீதிமன்றம்
முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் கொரோனா நிவாரண நிதி அளித்தவர்கள், பயனாளிகள் உள்ளிட்ட விவரங்களை 8 வாரங்களில் அரசு இணைய தளத்தில் வெளியிட தமிழக அரசுக்கு சென்னை…
Read More » -
அதிகாரிகளின் அலட்சியம்.. : கொரோனா சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மாயமான முதியவர்…
சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்ட முதியவரை ஆம்புலன்ஸில் அழைத்து சென்ற மருத்துவ குழுவினர், மருத்துவமனை வளாகத்திலேயே இறக்கிவிட்டு சென்றதால் மாயமான அவரை, ஒரு மாதத்திற்கும் மேலாக அவரது…
Read More » -
ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் : சாவியை ஒப்படைக்க உத்தரவிட தீபக் வழக்கு
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்ல சாவியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி தீபக் தொடர்ந்த வழக்கை, நீதிபதி கிருபாகரன் அமர்வில் நிலுவையில் உள்ள மற்றொரு வழக்குடன் சேர்த்து பட்டியலிடும்படி…
Read More » -
கருப்பர் கூட்டம் விவகாரம் : தேர்தலில் வெல்ல முடியாதவர்கள் அவதூறு மூலம் திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள் : கே.என். நேரு
சமீபத்தில் தமிழக பாஜக தரப்பில் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில் “கருப்பர் கூட்டம்“ என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோக்கள், இந்து மக்களின் உணர்வுகளை மிகவும்…
Read More » -
மாவட்ட பஞ்சாயத்து இயக்குநர் உமாசங்கர் மீது தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதாஜீவன் பரபரப்பு புகார்..!
ஊழல், கொலை வழக்கு, பாலியல் புகாருக்கு உள்ளான மாவட்ட பஞ்சாயத்து இயக்குநர் உமாசங்கர் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.…
Read More » -
ரூ.30 லட்சம் பறித்த பெண் தாதா..! : கூலிப்படையுடன் சிக்கினார்…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கையில் வாள் ஏந்திச் சென்று 30 லட்சம் ரூபாயை பறித்த பெண் தாதா தலைமையிலான கொலைவெறிக் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை…
Read More » -
தமிழகத்தில் தொழில் தொடங்க 8 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்பாடு
தமிழகத்தில் 8 நிறுவனங்கள் பத்தாயிரத்து 399 கோடி ரூபாய் முதலீட்டில், 13 ஆயிரத்து 507 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புதிய தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…
Read More » -
கல்விச் சாலை திறந்த கர்ம வீரர் காமராஜர்..!
இந்திய அரசியலில் பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கர் என்று வர்ணிக்கப்பட்ட கர்மவீரர் காமராஜருக்கு ஜூலை 15 அன்று 118வது பிறந்தநாள். நேர்மை, தியாகம், தன்னலம் இல்லா உழைப்பு…
Read More »