தமிழகம்
-
இராமநாதபுரத்தில் காலியாகும் திமுக கூடாரம்..! : பாஜகவில் இணைந்த திமுக ஒன்றிய செயலாளர்கள்
இராமநாதபுரம் மாவட்ட திமுகவின் மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் செயல்பாடுகள் சரியில்லாததால் இராமநாதபுரம் மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சமீபத்தில் பாரதிய ஜனதா…
Read More » -
புறம்போக்கு ஏரி நிலத்தை ஆக்கிரமிக்கும் வெளிமாநிலத்தினர்… : துணைபோகும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.,
சென்னையின் புறநகர் பகுதியான வில்லிவாக்கம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான நீர் நிலைப் புறம்போக்கு இடத்தை சென்னைக்கு பிழைப்புத் தேடி வந்த குஜராத் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த நபர்கள்…
Read More » -
65 லட்சம் முதல் 70 லட்சம் வரை லஞ்சம்… : வக்பு வாரியக் கல்லூரியில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு !
மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தகுதி இல்லாத நபர்களை பணத்தை பெற்றுக்…
Read More » -
ரஜினி படத்துடன் மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர்! : கொரோனா சிகிச்சை பணியில் இருந்து நீக்கம் ஏன்?
கொரோனா நோய் தொற்று சென்னையில் அதிகரித்து வந்ததால் ஆங்காங்கே கொரோனா சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில், சென்னை சாலிகிராமம் ஜவகர் பொறியியல் கல்லூரியில் கொரோனா சித்த…
Read More » -
பிரதமர் கிசான் திட்ட முறைகேடு… : துணை போன அதிகாரிகள்..!
பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் வங்கிக் கணக்கில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக வரவு வைக்கப்படும்.…
Read More » -
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்புத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் -: மாற்றுத்திறனாளிகள் சங்கம்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்க வலியுறுத்தியுள்ளது. வரும் 21ஆம் தேதி முதல் நடைபெற உள்ள 10, 11,…
Read More » -
நீட் தேர்வு : மாணவர்கள் தற்கொலை : யார் காரணம்..?
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும், நீட் தேர்வு விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும்,…
Read More » -
அண்ணா படத்திற்கு ஏன் மாலை அணிவிக்கவில்லை? : பேரவையில் துரைமுருகன் ஆதங்கம்
தொண்டு செய்து பழுத்த பழம் என பாவேந்தர் பாரதிதாசனால் புகழப்பெற்ற பகுத்தறிவு பகலவனுக்கு பிறந்தநாள். ஈரோட்டில் பெரும் வணிகர் வீட்டு வாரிசாய் பிறந்திருந்தாலும், கோயில் தர்மகர்த்தா முதல்…
Read More » -
இறுதி செமஸ்டர் தேர்வு..! : வீட்டிலிருந்தே தேர்வு எழுதலாம்…
கொரோனா பொது முடக்கத்தால் சுமார் ஆறு மாதங்களாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது என்ற…
Read More » -
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று உறுதி விகிதம் 10% கீழ் குறைந்தது
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். உடன் அரசு மருத்துவமனை தலைவர் தேரனி…
Read More »