தமிழகம்
-
நைஜீரிய கும்பலுடன் தொடர்பு… போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் டிஜிபி மகன் கைது!
போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை சென்னைப் போலீஸார் எடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் கொக்கைன்…
Read More » -
குற்றாலம் காதி சர்வோதயா சங்கத்தில் ரூ.1 கோடி மோசடி புகார்..!
தென்காசி அருகே, குற்றாலம் கிளை காதி சர்வோதயா சங்க மேலாளராகப் பணியாற்றியவர் சிவவடிவேலன். சங்கரன்கோவில் காதி சர்வோதயா சங்க செயலாளராகப் பணியாற்றியவர் ராதாகிருஷ்ணன். இவர்கள் இருவரும் சகோதரர்கள்.…
Read More » -
அனுமதி கொடுத்த நீதிமன்றம்… மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கிறது வள்ளலார் ஆரம்பித்த சத்திய ஞானசபை. `வள்ளலாரின் கருத்துகளை பரவலாக்கும் விதமாக வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்’ என்று, 2021 சட்டமன்றத்…
Read More » -
உலகப் புகழ் பெற்ற கோயிலை கிரிக்கெட் மைதானமாக மாற்றிய தீட்சிதர்கள்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வல்லம்படுகை செயலாளரான இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றுள்ளார்.…
Read More » -
போலி ஆவணங்கள் மூலம் நிலங்கள் அபகரிப்பு… : காவல்துறை நடவடிக்கையால் பரபரப்பு..!
திருச்சி மாவட்ட போலீஸாருக்கு பொதுமக்களிடமிருந்து போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்து உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து, திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்.பி, திருச்சி…
Read More » -
அரசு வேலைக்கு போலி பணி நியமன ஆணை… : சிக்கிய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர்..!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளாராக ஏசு ராஜசேகரன், கடந்த 8 மாதங்களாக பணியில் இருந்து வருகிறார். இவர், கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை காவல் நிலையத்தில்…
Read More » -
லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி ரெய்டு..! சிக்கும் அதிகாரிகள்…
தீபாவளி நெருங்கியதையொட்டி, தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் அதிரடியாக ரெய்டு நடத்தினர். அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பெறுவதை தடுக்கும் நோக்கத்தில்…
Read More » -
குடிசைத் தொழில் போல் நடைபெறும் “விருதுகள்” வழங்கும் விழாக்கள் ! “தமிழ் இலக்கிய தோட்டம்” விருது வழங்கும் விழாவில் பிரபல எழுத்தாளர் பேச்சு !
இந்தியாவிற்கு வெளியே வழங்கப்படும் தமிழ் இலக்கியத்திற்கான விருதுகளில் புகழ் பெற்றது கனடாவில் வழங்கப்படும் ‘தமிழ் இலக்கியத் தோட்டம் ‘ விருது. தொடர்ச்சியாக 24 ஆண்டுகளாக இந்த விருது…
Read More » -
துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின், ராஜ கண்ணப்பனுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு !
தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. செஞ்சி மஸ்தான், மணோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டு, செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன், ராஜேந்திரன் ஆகியோர் நாளை…
Read More » -
நீலகிரியில் அதிகரிக்கும் போலிகள் ! பத்திகையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஆட்சியர் !
நீலகிரி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்கிற பெயரில், சில போலி நபர்கள் தொழில் முனைவோர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டுவதும், அவர்களைப் பற்றிய தகவல்களை, பொய்யான செய்திகளை சமூக…
Read More »