தமிழகம்
-
பிரேத பரிசோதனை செய்ய, உயிருடன் இருக்கும் போதே கோரிக்கை மனு ! பல்லடம் அரசு மருத்துவமனையின் அவலநிலை !
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாலுக்காக்களில் முக்கியமாக கருதப்படுவது பல்லடம். விசைத்தறி, கோழிப்பண்ணை, விவசாயம், ஜவுளி தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் கோவையில் இருந்து…
Read More » -
கார்டிங் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரரை பாராட்டி , 5 லட்சம் வழங்கிய துணை முதலமைச்சர் !
சென்னையைச் சேர்ந்த 11 வயது இளம் வீரர் ரிவான் தேவ் பிரீத்தம், இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் (International Karting Championship) பட்டத்தை இருமுறை வென்றுள்ளார். மேலும்,…
Read More » -
நாட்டிலேயே முதல் முறையாக கே.சி. வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு !
அதிமுக முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான கே.சி. வீரமணி கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமான பத்திரம் தாக்கல் செய்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில்…
Read More » -
H. ராஜா குற்றவாளி ! சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாரதீய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் H ராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்தும், பெரியார்…
Read More » -
திருப்பூரில் சலவை தொழிலாளிக்கு மூளைச்சலவை ! போலி அரசாணை கொடுத்து 14 லட்சம் மோசடி செய்த Ex ராணுவ வீரர் !
திருப்பூரில் மத்திய அரசில் வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை ராணுவ வீரரிடம் தேனியை சேர்ந்த சலவை தொழிலாளி…
Read More » -
நிலமோசடி கும்பலின் தலைவன் கைது ! கூட்டுச் சேர்ந்த அதிகாரிகள் ! கண்டுகொள்ளாத காவல்துறையினர் !
கடந்த சில மாதங்களாக கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் சங்கத்தின் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் எழுந்துள்ள…
Read More » -
ரேஷன் அரிசி கடத்திய மாஃபியா கும்பல் ! 13 டன் அரிசி மூட்டைகள், வாகனங்கள் பறிமுதல் !
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு…
Read More » -
ஆன்லைனில் உயர் ரக போதைப்பொருள் விற்பனை ! பெண் உதவி ஆய்வாளரின் கணவர் கைது !
சமீப காலமாக இளைஞர்களையும், பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதும், குறிப்பாக ஆன்லைன் எளிதாக கிடைக்கும் வகையில், விற்பனை செய்யும் சமூக விரோத கும்பலை…
Read More » -
அரசுப்பள்ளி ஆசிரியரின் சொத்து மதிப்பு 300 கோடி ?.! கல்வித்துறையில் கந்துவட்டி கொடுமை !
நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெழும்பே கல்வித்துறை தான். டாக்டர் ராதாகிருஷ்ணன் முதல் இன்று வரை ஆசிரியர்களுக்கென்று தனிச்சிறப்பு வாய்ந்த இடம் உள்ளது. ஆனால் தற்போது நடந்திருக்கும் அதிர்ச்சி சம்பவம்…
Read More » -
அமைச்சர் பெயரைச் சொல்லி, நிலமோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வையாபுரி கண்மாயை அகலப்படுத்தும் பணியின் போது, தனியார் வசமிருந்த நிலங்களை அரசு எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக மாற்று இடங்களை இடம்…
Read More »