தமிழகம்
-
கலைத்துறையிலும் கலக்கும் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ்
சென்னை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கிறார் விஜயராணி ஐஏஎஸ். இவர் ஐஏஎஸ் அதிகாரி மட்டுமல்ல, சிறந்த மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளம்…
Read More » -
தொழிலாளர்களின் அடையாளம் பொன் குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்து
விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன் குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில இளைஞரணி தலைவர் பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. மலர்ந்த…
Read More » -
பல்லடத்தில் நாட்டுப்புற கலைஞருக்கு கும்மியாட்டத்துடன் நினைவஞ்சலி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். கடந்த 50 ஆண்டுகளாக கொங்கு நாட்டின் பாரம்பரிய நாட்டுக்கலையான வள்ளி கும்மி ஆட்டத்தை ஆயிரக்கணக்கானக்கானோருக்கு பயிற்றுவித்து…
Read More » -
காதல் மனைவியை தீ வைத்து எரித்த ஆட்டோ ஓட்டுநர் ! திருப்பூரில் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள பெருமாநல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காளம்பாளையம் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிபத்து தற்போது கொலை முயற்சி வழக்காக பதிவு…
Read More » -
கட்டாய கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இயங்கி வரும் பிரபலமான பள்ளிகளில் தேவாங்கர் பள்ளிக் குழுமமும் ஒன்று. கடந்த காலங்களில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பில் விருதுநகர் கல்வி மாவட்டத்தில்…
Read More » -
கொரியர் வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய கும்பலை கைது செய்த போலீசார்
கொரியர் வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்பட்ட சம்பவம் தான் தற்போது மதுரை மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக நமக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரிக்கையில், பல…
Read More » -
மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம் அமைக்க வைகோ கோரிக்கை
தமிழ்நாடு முழுமையும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன், குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றார்கள். இசைத் தொழிலை நம்பியே…
Read More » -
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய முதல்வருக்கு கோரிக்கை !
அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி…
Read More » -
தேனியில் மருத்துவ கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள க.விலக்கில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற 900…
Read More » -
பல்லடத்தில் குழந்தையை புதைத்த தந்தை…! மறந்து போன மனிதநேயம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் அரங்கேறியதால் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லடத்தில் குடியேறி…
Read More »