தமிழகம்
-
எம்சாண்ட் அனுமதி பெற்று ஆற்றுமணல் கடத்திய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் !
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே எம் சாண்ட் எடுக்க அனுமதி பெற்றுச் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்திய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்டி…
Read More » -
தமிழகத்தின் பொற்காலம் : பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் சிறப்பு கட்டுரை
கர்மவீரர், கருப்பு காந்தி, கிங் மேக்கர், கல்விக்கண் திறந்தவர், படிக்காத மேதை என, தன்னலம் கருதாத செயல்பாடுகளால் புகழப்பட்டவர் காமராஜர். ஒரு அரசியல் தலைவருக்கான ஆகச்சிறந்த உதாரணமாக…
Read More » -
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை… : விலகாத மர்மங்கள்… விரைவில் -சிக்குவாரா எடப்பாடி?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.…
Read More » -
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு : அதிகாரிகள் 4பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
சேலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர்கள் 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார்…
Read More » -
போலி சீம்பால் மோசடிகள்… : சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?
தமிழகம் முழுவதும் பெருநகரங்கள் முதல் அனைத்து நகர்புறங்களில் வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட், பேக்கரிகள் என புதிய வடிவில் புதிதுபுதிதாக ஏராளமாக உருவாகி வருகிறது. இந்த கடைகளில்…
Read More » -
பல்லடத்தில் எகிப்து நாட்டின் கட்டிடக்கலையா? : அதிர்ச்சி தகவல்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கட்டப்பட்டு வரும் வர்த்தக கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
பள்ளிகளை திறக்கலாம்… : உறுதியளிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்!
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. பல மாநிலங்கள் பள்ளிகள், கல்லூரிகளை திறந்துள்ளன. 10, 11, 12ஆம்…
Read More » -
திருப்பூரில் கொத்து கொத்தாக விஷம் வைத்து கொல்லப்படும் மயில்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த உகாயனூர் அருகே பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான நாச்சியார் தோட்டத்தில் தேசிய பறவையான மயில்களை கொன்று எரிப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More » -
தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாள்…முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் வாழ்த்து.
இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பொதுச் செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நபி இப்ராஹிம் அவர்கள் செய்த…
Read More » -
ஊதியத்தை குறைத்ததால் தொழிலாளர் தற்கொலை…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் ஷரான் பிளைவுட் என்கிற பெயரில் பிளைவுட் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் வாசிகள்,…
Read More »