தமிழகம்
-
சங்கம் வளர்த்த மதுரையில் கலைஞர் நூலகம் கம்பீரமாக எழும்…! : எ.வ.வேலு
மதுரையில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க திமுக அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியான தகவல் பெரும்…
Read More » -
உயரும் மின்கட்டணம்..! அதிர்ச்சியில் மக்கள்…
தமிழகத்தில் அண்மைக்காலமாக மின் கட்டணம் குறித்த புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு மாதம் வழக்கமான மின்கட்டணமும், அடுத்த மாதம் இரண்டு மூன்று மடங்காக கட்டணம் உயர்ந்து ரசீது பெறப்படுவதாக…
Read More » -
கொரோனா பாதித்தோர் எங்கு சென்றாலும் கண்காணிக்கும் கூகுள் மேப்.. வார் ரூம் மூலம் போலீசார் அதிரடி
சென்னையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள், தொற்று பாதிக்கப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன் எங்கெல்லாம் சென்றார்கள் என்பதை கூகுள் மேப் மூலம் கண்டறியும் பணிகளை காவல்துறையின் வார் ரூம்…
Read More » -
பெண்களுக்கு இலவசம்… : ஆண்களுக்கு பேருந்து கட்டண உயர்வா..?
அரசு உள்ளூர்ப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண வசதி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழகம் முழுவதும் உள்ள…
Read More » -
நூற்றாண்டு வரலாறு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை
பாரம்பரிய மிக்க தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்புடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமான…
Read More » -
முறைகேடாக சாலையின் நடுவே சுரங்கப்பாதை அனுமதி..! : அரசு நடவடிக்கை எடுக்குமா..?
சென்னையில் பல இடங்களில் டாக்டர் எம்.ஜி.ஆர். பெயரில் பல கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளை அஇஅதிமுக அன் கோ வின் முன்னாள் அமைச்சர் ஏ.சி.சண்முகமும், அவரது…
Read More » -
“வீரன் சாவதே இல்லை.. கோழை வாழ்வதே இல்லை” : கலைஞர்
‘உள்ளத்தில் அழியாத ஓவியமாக கிடைத்துவிட்ட ‘என் உயரினும் மேலான உடன் பிறப்புகளுக்கு வணக்கம்.’ எனது திமுக தொண்டர்கள் மத்தியில் பேசத் தொடங்கும் கருணாநிதி பழைய தஞ்சை மாவட்டம்…
Read More » -
9 இடங்களில் அங்காடிகள் செயல்பட தடை -: சென்னை மாநகராட்சி
கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, பெருநகர சென்னை…
Read More » -
கோடி கணக்கில் மோசடி… : கராத்தே சங்கங்கள் மீது இந்திய ஒலிம்பிக் சங்கம் புகார்
தற்காப்பு கலையில் உலக அளவில் பிரபலமானது கராத்தே. சமுதாயத்தில் விஞ்ஞான வளர்ச்சி அபரீத வளர்ச்சி அடைந்தாலும் தனிமனித பாதுகாப்பிற்கு தற்காப்பு கலை என்பது மிக முக்கிய பங்கு…
Read More » -
பல்லடம் எகிப்து நாட்டின் கட்டிட கலை… : அனுமதி அளித்தது நகராட்சியா? ஊராட்சியா? : நீடிக்கும் குழப்பம்.. மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை
பல்லடத்தில் கட்டிட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து கடந்த இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் இது வரை எந்த ஒரு நடவடிக்கையோ அல்லது ஆய்வோ மேற்கொண்டதாக…
Read More »