தமிழகம்

கொரோனா பாதித்தோர் எங்கு சென்றாலும் கண்காணிக்கும் கூகுள் மேப்.. வார் ரூம் மூலம் போலீசார் அதிரடி

சென்னையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள், தொற்று பாதிக்கப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன் எங்கெல்லாம் சென்றார்கள் என்பதை கூகுள் மேப் மூலம் கண்டறியும் பணிகளை காவல்துறையின் வார் ரூம் மூலம் கண்காணித்து வருவதாக ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான மருத்துவப் பரிசோதனை முகாமை துவக்கி வைத்த அவர், காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட வார் ரூம் எவ்வாறு செயல்படும் என்பதை விளக்கிக் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button