தமிழகம்
-
வாகனங்களுக்கு ‘பயோ டீசல்’ என்ற பெயரில் போலி எரிபொருள் விற்பது குற்றம்… : இந்தியன் ஆயில் நிறுவனம் எச்சரிக்கை
தமிழகத்தில் ‘பயோ டீசல்’ என்ற பெயரில் போலியான வாகன எரிபொருள் விற்கப்படுவது தண்டனைக்குரிய குற்றம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்…
Read More » -
பஞ்சாயத்து தலைவர் கொலை : பின்னணி என்ன?
தூத்துக்குடி மாவட்டம் அகரம் கிராமத்தில் கறிவிருந்துக்கு சென்ற இடத்தில் எதிரிகள் சுற்றிவளைத்ததால் வீட்டை பூட்டிக் கொண்டு படுக்கை அறையில் பதுங்கி இருந்த பஞ்சாயத்து தலைவரை வீடு புகுந்து…
Read More » -
கே.பி.பார்க் வீடுகள்; தரமற்றுக் கட்டப்பட்ட விவகாரம் : ஓ.பி.எஸ்., மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும்… : இ.பரந்தாமன் எம்.எல்.ஏ.,
புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிடம் கட்டிமுடித்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் முன்னான் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர்…
Read More » -
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள் வீணடிப்பு?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில்…
Read More » -
அய்யலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தை புதுப்பிக்க வேண்டி போராடும் சமூக ஆர்வலர்!
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி இயற்கை அன்னையின் மடியில் வீற்றிருப்பதை போல மரம் செடி கொடிகள் அடர்ந்த ‘தண்ணீர் கரடு’ எனும் மலையடிவாரத்தில்…
Read More » -
விவசாயியை தாக்கிவிட்டு சாதியை வைத்து நாடகம்… வி.ஏ.ஓ சஸ்பெண்டு…
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அடுத்த ஒட்டர்பாளையம் பகுதியில் விவசாயியை அடித்து விட்டு காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது போல சாதியை வைத்து நாடகம் போட்ட கிராம…
Read More » -
மக்கள் நலப்பணியில் நற்சாந்துபட்டி ஊராட்சி மன்ற தலைவர்
நம் மக்களின் தொடர்துயரமாய் வாட்டிவரும் கொரோனா தொற்றினால் பலர் வாழ்க்கையையே இழந்து வாடுவது நிதர்சனமான உண்மை. தமிழக அரசு இந்த பேரிடர் காலத்தில் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பு…
Read More » -
பல்லடம் போலீசாரின் அதிரடி வேட்டை சிக்கிய 12 டன் குட்கா!
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை உற்பத்தியில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் நகரமாகும். மேலும் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளான பல்லடம் உள்ளிட்ட…
Read More » -
பெற்றோரை துன்புறுத்திய மகனுக்கு அதிரடி உத்தரவு..! திருப்பூரில் பரபரப்பு
பெற்றோரை துன்புறுத்தும் பிள்ளைகள் என்ற செய்திகள் சமீபகாலமாக அதிகமாக வலம்வர தொடங்கியுள்ளன. இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றமும் வயதான காலத்தில் பெற்றோரை துன்புறுத்தும் பிள்ளைகளை கண்டித்து, பெற்றோர்களுக்கு…
Read More » -
பல்லடத்தில் ஆபத்தான நிலையில் சிவில் சப்ளை கார்ப்பரேசன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அமுதம் மண்ணென்னை வழங்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. பொங்கலூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்…
Read More »