தமிழகம்
-
சசிகலாவை தியாகத்தலைவி என்று அழைக்கக் கூடாது – ஜெயலலிதாவின் உதவியாளர்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். அவர், தியாகத்தலைவி என்று சசிகலாவை அழைக்கிறார்கள். அதை முதலில் மாற்ற முனையுங்கள். வேறு ஒரு நல்ல அடைமொழியை உருவாக்க…
Read More » -
விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்பு திட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து ஆணை வழங்கினார்…
Read More » -
ஜெயலலிதா மரண வழக்கு அப்போலோ தரப்பு மீண்டும் அவகாசம் கோரக் கூடாது… – உச்ச நீதிமன்றம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்துவரும ஆறுமுகசாமி ஆணைய விசாரணை வழக்கை தள்ளிவைக்கும்படி அப்போலோ மருத்துவமனை விடுத்த கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு…
Read More » -
ஊழல் வேர்கள் பரவி, கரையான் போல் செல்லரிக்க செய்துவிட்டது…சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
சமுதாயத்தில் ஊழல் வேர்கள் பரவி, கரையான் போல் செல்லரிக்க செய்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 1500 ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் மதுரையைச் சேர்ந்த காவல்…
Read More » -
மாயூரம் வேதநாயகத்திற்கு மணிமண்டபம்..!
இந்தியாவின் முதல் தமிழ் நீதிபதியும், முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மயிலாடுதுறையின் முதல் நகர்மன்ற தலைவர்,…
Read More » -
குழந்தையின் சிகிச்சைக்கு ஒரு நாள் வருமானத்தை கொடுத்த டீக்கடைக்காரர்!
முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சையை சேர்ந்த பாரதி என்ற குழந்தையின் சிகிச்சைக்கு உதவ, டீக்கடைக்காரர் ஒருவர் தனது கடையில் வரும் ஒரு நாள்…
Read More » -
அயோத்திதாசரை ஏன் கொண்டாட வேண்டும்..?
அயோத்திதாசர் பண்டிதரின் 175 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.…
Read More » -
நீதிபதி போல கையெழுத்து கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு விடுதலை கொடுத்த ஏமாற்றிய போலி வழக்கறிஞர்
திண்டுக்கல்லில் நீதிபதி போல கையெழுத்திட்டு கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு விடுதலை என தீர்ப்பு அறிக்கை கொடுத்து ஏமாற்றிய வழக்கில் போலி வழக்கறிஞருக்கு 6 வருட சிறை தண்டனை…
Read More » -
அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் கலைத்துவிடுவோம்…! துரைமுருகன் சர்ச்சைப் பேச்சு…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார்.…
Read More » -
யார் இந்த டாக்டர் கனிமொழி, கேஆர்என் ராஜேஷ்குமார்
திமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். காலியான இரண்டு இடங்களுக்கான…
Read More »