தமிழகம்
-
அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணை வெளியீடு
தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்கள் உள்ளிட்ட 3 பிரிவினருக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு…
Read More » -
10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து? : சி.என்.ஆரின் தொடர் சட்டப் போராட்டம்! : நாடகமாடியது ராமதாசா? எடப்பாடியா?
சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முந்தய தினத்தில் வன்னியர்களின் நீண்ட நாள் கோர்க்கையான உள் ஒதுக்கீடு 10.5% பெறுவதற்கான அரசாணையை அப்போதைய முதல்வர்…
Read More » -
நூற்றுக்கணக்கான ஆதரவற்றோரை நல்லடக்கம் செய்த திருச்சி தம்பதியர்
திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் காவல்துறை உதவியுடன் அனாதை பிரேதத்தை, அரசு அமரர் ஊர்தியில் ஏற்றி மயானத்திற்கு கொண்டு சென்று, தனது சொந்த செலவில்…
Read More » -
மனிதாபிமான காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள்
சென்னை அண்ணா நகர் அருகே டி.பி.சத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கல்லைறைத்தோட்டம் நடைபாதையில் மயங்கி கிடந்த இளைஞர் ஒருவரை பெண் காவல் ஆய்வாளர் காப்பாற்றிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில்…
Read More » -
நீரில் மூழ்கிய மாணவிகளை சேலையால் மீட்ட பெண்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள பொங்கலூர் அருகே உள்ளது வலசுபாளையம் இப்பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணியம் என்பவரது மகள் சகுந்தலா(14), அருகில் உள்ள அரசுப்பள்ளியில் படித்துவருகிறார். இந்நிலையில்…
Read More » -
பல்லடம் சாலையில் சிதறிய பாகங்கள்….அலறிய பொதுமக்கள்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி கேட் வே ஆஃப் மான்செஸ்டர் என அழைக்கப்படும் பகுதியாகும். மதுரை, நெல்லை, கன்யாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் திருச்சி தஞ்சை,…
Read More » -
அனுப்பட்டி இரும்பாலை விவகாரம் –
48 மணி நேர கெடு முடிவுக்கு வருமா பத்தாண்டு போராட்டம்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது அனுப்பட்டி கிராமம். இங்கு சுமார் 2000 பேர் வசித்துவருகின்றனர். இங்குள்ள மக்கள் அனுப்பட்டி கிராமத்தில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில்…
Read More » -
டிரெண்டான #RejectZomato: மன்னிப்பு கேட்ட சொமேட்டோ நிறுவனம்…
மதுரையைச் சேர்ந்த விகாஸ் என்பவர் சொமோட்டோவில் உணவு ஆர்டர் கொடுத்திருந்தார். அவர் கொடுத்த ஆர்டரில் ஒரு உணவுப்பொருள் டெலிவரி ஆகாததால் இது குறித்து சொமோட்டோ வாடிக்கையாளர் சேவையை…
Read More » -
தமிழக-இலங்கை மீனவர்கள் சிக்கல்…
தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இப்பொழுது சிக்கலான நேரம். இரு தரப்பினர் மத்தியிலும் சில மோதல்கள் நடக்கின்றன. வலை போடும் மீனவர்களுக்கு எது எல்லை என்று தெரியாது.…
Read More » -
திருப்பூர் டிடிசிபி- யில் காத்திருப்போர் பட்டியலில் பொதுமக்கள் : இயக்குநர் இல்லாமல் இயக்கத்தை மறந்த நகர் ஊரமைப்பு துறை
திருப்பூரில் வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள அரசு கட்டிடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது. மனிதனின் அடிப்படை…
Read More »