தமிழகம்
-
2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கரங்களால், சென்னை மாவட்டத்தை சார்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, 5 பயனாளிகளுக்கு திருமண…
Read More » -
பொங்கலின் பொழுது கால்நடைகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூச வேண்டாம்…
பொங்கல் பண்டிகையின் பொழுது சுற்றுச்சூழல் காக்க வேண்டுகிறோம். பழையன கழிதல் புதியன புகுதல் என்கிற பெயரில் துணிமணி, குப்பை போன்றவைகளோடு டயர், பிளாஸ்டிக் பேப்பர், உடைந்த பிளாஸ்டிக்…
Read More » -
வங்கி கணக்கிலிருந்து பறிபோன பணம்.. : ‘சிம் ஸ்வாப்’ மோசடி ..!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், “தங்களது மருத்துவமனையின்…
Read More » -
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடி சூடிய ஒரே ராணி : வீரமங்கை வேலுநாச்சியார்!
வட இந்தியாவில் ஜான்சியின் ராணியாக விளங்கிய லஷ்மி பாய், ஆங்கிலேயரை எதிர்த்து போராடியது இந்திய அளவில் அறியப்பட்ட செய்தியாக இன்றளவும் உள்ளது. ஜான்சி ராணிக்கு நூறு ஆண்டுகளுக்கு…
Read More » -
டாஸ்மாக்கை போன்று மணல் குவாரிகளை தமிழக அரசே எடுத்து நடத்த கோரிக்கை!
டாஸ்மாக்கை எப்படி தமிழ்நாடு அரசு லாவகமாக இயக்கி வருகிறதோ அதுப்போன்று மணல் குவாரிகளை அரசே எடுத்து விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள்…
Read More » -
தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த திருப்பூர் மாநகர காவல்
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை துறையில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவணியை ஈட்டும் நகரமாக திகழ்ந்துவருகிறது. இத்தொழிலை நம்பி சுமார்…
Read More » -
துருப்பிடித்த துப்பாக்கியும் 7 தோட்டாக்களுடன்- விமானநிலையம் வந்த காங்கிரஸ் நிர்வாகியிடம் விசாரணை
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக இருப்பவர் கே.எஸ்.பி.ஏ.தாங்கல். இவர் பெங்களூர் செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த போது அவரது உடைமைகளை…
Read More » -
பல்வேறு சாதனையாளர்களுக்கு மக்கள் ஆணையம் இதழின் சார்பில் விருது !
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தொழில்கள் முடங்கி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி இருந்த காலகட்டத்தில் தங்களது உயிரை துட்சமாக நினைத்து இரவு, பகல் பாராமல் செய்தி சேகரித்து…
Read More » -
தமிழகத்தை வளர்ச்சியின் குறியீடாக கொண்டு செல்வதே எனது இலக்கு -: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது,…
Read More » -
பெண் போலீஸை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஏட்டால் பரபரப்பு..!
சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டின் ஜீப் டிவைராக பணியாற்றி வருபவர் போலீஸ் ஏட்டு செல்வன் (வயது 32). இவரது மனைவி ஈரோடு ரயில்வே போலீஸில் பணியாற்றி…
Read More »