தமிழகம்
-
ஆவணங்கள் இல்லாமல் 19 ஏக்கர் நிலத்திற்கு பட்டா…?
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவடன் மேல்மட்டடத்தில் நியாயமான அதிகாரிகளை நியமித்து லஞ்ச லாவண்யம் இல்லாத அரசாக இந்த அரசாங்கம் செயல்படும் என்று விளம்பரப்படுத்திக் கொண்டது. ஆனால் உயர்அதிகாரிகள்…
Read More » -
கனஜோராக நடக்கும் செம்மண் கடத்தல்.. : பாழாகும் விவசாய நிலங்கள்…
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு இடங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தினந்தோறும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் செம்மண் தோண்டி எடுத்துச் செல்கிறார்கள். சவுடு மணல் எடுப்பதாக…
Read More » -
நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் பாதியிலேயே நின்ற லிப்ட் : 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 11 பயணிகள் மீட்பு
நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் இரவு 7:45 மணி அளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து வந்த பயணிகள் லிப்ட்டை பயன்படுத்தினர். 5 பெண்கள், ஒரு ஒன்றரை…
Read More » -
தலைமை ஆசிரியரை மிரட்டிய ஆசிரியர்..! : நடவடிக்கை எடுக்கப்படுமா..?
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் (இ) படப்பை, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 711 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட…
Read More » -
போலி இறப்புச் சான்றிதழ் மூலம் வங்கியில் உள்ள பணம் கையாடல்….
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மா தேவி தாலுகா தெற்கு வீரவநல்லூர் கிராமத்தில் வசித்து வந்த முத்துலெட்சுமி என்ற மூதாட்டியின் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை அதே ஊரைச் சேர்ந்த…
Read More » -
பதவி உயர்வுக்காக ஊழியர்களிடம் தலா ரூ.5 லட்சம் லஞ்சம் : போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் ரூ.35 லட்சம் பறிமுதல்
துணை போக்குவரத்து ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் பணிபுரியும் 30 உதவியாளர்களிடமிருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக தலா ரூ.5 லட்சம் வீதம் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து,…
Read More » -
காலனாய் மாறிய கார் டீலர்.. : இளைஞர் தற்கொலை விவகாரத்தில் ஆய்வாளருக்கு தொடர்பா?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பிரபல கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலராக பிரசன்னா கியா டீலர் ஷோரூம் உள்ளது. வெளிப்புறத்தில் கவர்ச்சியாக காட்சியளிக்கும் இந்த கார்…
Read More » -
திருப்பூர் அருகே மாணவன் தற்கொலை…, அதிகாரிகள் விசாரணை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகேயுள்ள கனியூரில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், பள்ளியில் நடைபெற்ற பருவத் தேர்வில் காப்பி…
Read More » -
தொடரும் மணல் திருட்டு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை கொண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக செம்மண் தொடர்ந்து தோண்டி எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இதன்…
Read More » -
ஆவடி மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளருக்கு விருது..
கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய ஆவடி மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் அப்துல் ஜாஃபர் அவர்களுக்கு Global Achievers Council நிறுவனத்தின் சார்பில் வல்ல விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.…
Read More »