தமிழகம்
-
விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் : விழிப்புணர்வு ஏற்படுத்தும் சேவ் சக்தி அறக்கட்டளை
கோடைகாலத்தில் தெருநாய்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தேவையான தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வைப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சேவ் சக்தி அறக்கட்டளை சார்பில் நிகழ்ச்சி…
Read More » -
23 ஆண்டுகளாக ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் மெர்சி பவுண்டேசன்
திண்டுக்கல் மாவட்டத்தில் மெர்சி பவுண்டேசன் மூலம் இருபத்தி மூன்று ஆண்டுகளாக ஏழை, எளியோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் திருமதி மெர்சி செந்தில்குமார். கிராமப்புறங்களில் இளமைத்…
Read More » -
நெல்லை மாவட்டம் அம்பை அருகே ஆட்டோ மீது மரம் சரிந்து 2 பேர் உயிரிழப்பு: 3 பேர் காயம்
நெல்லை மாவட்டம் அம்பை அருகே பத்தமடையில் ஆட்டோ மீது மரம் சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். சாலை விரிவாக்க பணிக்காக மரத்தை அகற்றும் போது, ஆட்டோ மீது…
Read More » -
ஆவடி மாநகராட்சி கவுன்சிலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் : விருது வழங்கி கௌரவித்த அமெரிக்க பல்கலைக்கழகம்
சென்னைக்கு அருகே புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில் 40வது வார்டில் மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற சத்யா கோ.ரவி என்பவரின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக அப்பகுதிவாசிகள் பேசிக்…
Read More » -
மாசு கட்டுப்பாடு வாரிய முறைகேடுகள்… கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், சில துறைகளில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பும்போது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள்…
Read More » -
அதிகரிக்கும் இணைய வழி மோசடிகள்..! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா..?
அறிவியல் வளர்ச்சியின் காரணமாக ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அதை தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறார்கள். சில நாட்களாக இணைய வழி மோசடி சம்பந்தமாக காவல்…
Read More » -
பனியன் நிறுவன ஊழியர் கொலை… சிக்கிய மனைவியின் கள்ளக்காதலன்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புரம் பகுதியில் வசித்து வந்தவர் கோபாலகிருஷ்ணன். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த இவருக்கு சுசிலா என்கிற மனைவியும், ஒரு மகனும், மகளும்…
Read More » -
சீறிப்பாயும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சிறப்பு பார்வை…
“கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி நம் தமிழ்குடி” – இது தான் வரலாற்றுச் சுவடுகள், உலகின் முதல் கலையும், முதிர்ந்த கலையும், இதர…
Read More » -
நெருக்கடியில் பத்திரிகை சுதந்திரம்..!?
ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகையாளர்கள் செய்தி நிறுவனங்கள் மற்றும் இணைய பயன்பாட்டாளர்கள் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் அளவையும் அத்தகைய சுதந்திரத்தை மதிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளையும் வைத்து உலக பத்திரிகை…
Read More » -
வைரலாகும் இராணுவ வீரரின் வீடியோ… முதலமைச்சர்,டிஜிபிக்கு கோரிக்கை..!
இந்திய ராணுவத்தில் காஷ்மீர் துணை ராணுவப் படையில் பணியாற்றும், திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பேரூர் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தமிழக…
Read More »