தமிழகம்
-
நூல் விலை உயர்வு… : வேலைவாய்ப்பை இழக்கும் பின்னலாடை தொழிலாளர்கள்
நூல் விலை உயர்வு காரணமாக இந்தியாவின் காட்டன் ராஜாவாக விளங்கும் திருப்பூர் தனது பொலிவை இழந்து பாலியஸ்டர் துணிகளுக்கு மாறி வருகிறது. குளிர்கால ஆர்டர்கள் கைநழுவி சென்ற…
Read More » -
சிதம்பரம் நடராஜர் கோவில் : அறநிலையத்துறை Vs தீட்சிதர்கள்
சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலின் கணக்குகளை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் சென்றபோது, அவர்களுக்கு கணக்குகளைக்…
Read More » -
மதவெறிப் பேச்சுக்களை உடனடியாக நிறுத்த வேண்டும்… : எச்சரிக்கும் ‘திமுக’ முரசொலி
தமிழக அரசு தொடர்பாக மதுரை ஆதினம் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். அறநிலையத்துறை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதோடு அதனை கலைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில்,…
Read More » -
தார், டீசல், பெட்ரோல் திருடி கள்ளச்சந்தையில் விற்பனை… : நடவடிக்கை எடுப்பார்களா..?
திருச்சி & சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் டேங்கர் லாரிகளில் தார், டீசல் மற்றும் பெட்ரோலை திருடி…
Read More » -
விதிமுறைகளை பின்பற்றாமல் சுற்றுச்சுவரை இடித்தாரா தாசில்தார்..?
சிவகங்கை மாவட்டம் மறவமங்களம் அருகே உள்ளது நந்தனூர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சித்திரழகு என்பவர் வீட்டின் முன்பு கட்டப்பட்ட…
Read More » -
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள்… நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் ?
தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பு விவரங்கள், அவற்றை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடமையைச் செய்வதற்குத்…
Read More » -
அகற்றப்படும் ஆதிபராசக்தி பீடத்தின் ஆக்கிரமிப்புகள்..! : பின்னணி என்ன?
நீர்நிலைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்திற்குச் சொந்தமான திருமதி அம்மா திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை அதிரடியாக அகற்றத்…
Read More » -
அழியும் நிலையில் தீப்பெட்டி தொழில் : 35 ஆண்டுகளாக போராடும் தொழிலாளர்கள்
குடிசை தொழிலான தீப்பெட்டித் தொழில் அழியக்கூடிய நிலையில், அபாயத்தில் இருக்கிறது. தீப்பெட்டி தொழில் 1986 இல் இருந்து பாதிக்கக் கூடிய நிலையில் உள்ளது. அன்றைக்கெல்லாம் வைகோவும் நானும்…
Read More » -
ஆன்லைன் ரம்மிக்கு விரைவில் தடை சட்டம்?
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக…
Read More » -
ஐஏஎஸ் அகாடமி பயிற்சி மையத்தை திறந்து வைத்த கவிஞர் வைரமுத்து
சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர். 2017-ம்…
Read More »