தமிழகம்
-
விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய பறவையை காப்பாற்றிய செய்தியாளருக்கு குவியும் பாராட்டுக்கள்
ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட பறவை லெட்டர் விங்ட் கைட் (Letter winged knite) அழிந்து வரும் பறவை இனமான இப்பறவை பார்த்திபனூர் அருகே ராமேஸ்வரம் மதுரை தேசிய…
Read More » -
போலி நீதிமன்ற ஆணையுடன் சிக்கிய ஆந்திர கும்பல்
திருப்பூர் மாவட் ட்டம் பல்லடம் மாணிக்காபுரம் சாலையை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(40), அருணோதயா என்கிற பெயரில் நிறுவனம் நடத்திவருகிறார். மேலும் தனது நிறுவனத்திற்கு தேவையான நூலை ஆந்திர மாநிலம்…
Read More » -
அதிமுக ஆட்சியில் கால்வாய்கள் தூர்வாராததால், விவசாயம் பாதிப்பு..!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பரமக்குடி…
Read More » -
பல்லடத்தில் “திமுக பெண் கவுன்சிலர்” கோயிலுக்குள் நுழைய தடை, போலீசார் விசாரணை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 8 வது வார்டு பச்சாபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. மேலும் 100 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் அரங்காவலராக…
Read More » -
வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர். மாணவ, மாணவியர் மகிழ்ச்சி
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 12 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி கலந்துகொள்கிறார் என வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் அறிக்கை ஒன்றை…
Read More » -
சோலார் பிளாண்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள்.
பரமக்குடி அருகே பார்த்திபனூரில் அமையுள்ள சோலார் பிளாண்ட்க்கு நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அருங்குளம், மாங்குடி, புதுக்குடி, தேவனேரி…
Read More » -
வேலம்மாள் பள்ளியின் செஸ் வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் சர்வதேச அளவிலான 44 -வது ‘செஸ் ஒலிம்பியாட்’ சதுரங்க போட்டிகள்வருகிற ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி…
Read More » -
அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட “செஸ் ஒலிம்பியாட்” விழிப்புணர்வு போட்டிகள்
தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான…
Read More » -
திருட்டு மணலைத் திருடிச் சென்ற மர்மநபர்கள்.. பரமக்குடியில் பரபரப்பு
பரமக்குடியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த திருட்டு மணலை மர்ம நபர்கள் திருட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்,…
Read More »
