தமிழகம்
-
அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட “செஸ் ஒலிம்பியாட்” விழிப்புணர்வு போட்டிகள்
தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான…
Read More » -
திருட்டு மணலைத் திருடிச் சென்ற மர்மநபர்கள்.. பரமக்குடியில் பரபரப்பு
பரமக்குடியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த திருட்டு மணலை மர்ம நபர்கள் திருட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்,…
Read More » -
“வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” ஆவண புத்தக வெளியீடு
வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி எழுதிய “வ்ன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற வரலாற்று…
Read More » -
இலவசப் பேருந்து திட்டமும்… 131 கோடி பயணங்களும்…
பத்தாண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது திமுக. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலின்போது திமுக…
Read More » -
அதிகரிக்கும் காலரா… அறிகுறிகள் என்ன? : தற்காத்துக் கொள்வது எப்படி?
மக்களை பீதியடையச் செய்திருக்கும் இந்த காலரா நோய் எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்னென்ன? பொதுமக்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து பார்க்கலாம். புதுச்சேரி…
Read More » -
காத்திருக்கும் நீட் தேர்வு விலக்கு மசோதா… தொடரும் தற்கொலைகள்… என்ன செய்யப்போகிறது தமிழக அரசு..?
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது ஒருபுறம் இருக்க, தமிழக அரசும்…
Read More » -
விழிப்புணர்வு பணிக்காக மாநகராட்சி ஊழியருக்கு சாதனையாளர் விருது
கொரோனா நோய்த் தொற்று ஆரம்பித்த சமயத்தில், பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக ஆவடி மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் அப்துல் ஜாபர் பாடல்கள் பாடினார். இவரது பாடல்கள் அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில்…
Read More » -
பாஜகவால் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது: யஷ்வந்த் சின்ஹா
நாட்டில் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மூ குடியரசு தலைவர் வேட்பாளராக…
Read More » -
பல்லடத்தில் தொடர் விபத்துக்களுக்கு யார் காரணம்..?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தில் அமைந்துள்ள கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழிப்பயணம்…
Read More » -
அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை… 22 மணி நேரத்தில் மீட்ட போலீசார்..!
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 22 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொடுவாயூரில் தனிப்படை போலீசார் குழந்தையை மீட்டுள்ளனர். தொடர்ந்து, குழந்தையை கடத்திய…
Read More »