தமிழகம்
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த “மதபோதகர் போக்சோ” சட்டத்தில் கைது
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள கூனம்பட்டியில் ஏழை எளிய மாணவர்கள் தங்கி படிக்க விடுதி உள்ளது. இதனிடையே அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில்…
Read More » -
பல்லடத்தில் ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால், ஆம்புலன்சுக்கு.!.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட வடுகபாளையம் சின்மயா கார்டன் பகுதியில் ரூபாய். 90 லட்சம் மதிப்பீட்டில் பூங்காவும், பல்லடம் அரசு மருத்துவமனையில் ரூபாய். 50 லட்சம் மதிப்பீட்டில்…
Read More » -
கோவில் உண்டியலில் திருடியதோடு, சிறுநீர் கழித்துச் சென்ற திருடன்
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நயினார்கோவிலில் ஸ்ரீ நாகநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அதிகாலை மார்கழி பூஜைக்காக பிரகாரத்தின் உள்ளை வந்த போது உண்டியல் உடைக்கப்பட்டு…
Read More » -
உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் 24 மணிநேரமும் மது விற்பனை !
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த எலையமுத்தூர் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை அமைந்துள்ளது. அதன் அருகே டாஸ்மாக் பாரில் சட்டத்திற்கு புறம்பாக 24 மணி நேரமும் மது…
Read More » -
மாயமான அரசுப்பள்ளி மாணவனின் சைக்கிள் கல்குவாரியில் மீட்பு !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குப்புசாமிநாயுடுபுரம் பகுயில் உள்ள ஹரிவரதன் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் தியாகராஜன். திருத்தணியை சேர்ந்த தியாகராஜன் கடந்த 20…
Read More » -
ஜீப் டிரைவரை சைக்கிள் ஓட்ட வைத்து அழகு பார்க்கும் பல்லடம் தாசில்தார்.!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜீப் டிரைவராக பணியாற்றிவந்த ஹரிஹரனுக்கு நேர்ந்த அவலநிலை குறித்து விவரிக்கும் செய்தி.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஹரிஹரனுக்கு திருமணமாகி…
Read More » -
ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு அக்ரிமெண்ட் – பல்லடத்தில் வைரலான ஒப்பந்தப் பத்திரம்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சி, தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய கிராம ஊராட்சியாகவும், மாநிலத்திலேயே அதிக வருவாயை ஈட்டுத்தருவதில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சுமார் 25…
Read More » -
பங்குகளை பறிகொடுத்த சரத்…! எழுதி வாங்கிய ஆளும் தரப்பு.!
ஆளும் தரப்பின் தொலைக்காட்சி நிறுவனம் துவங்கப்பட்ட போது அப்போதைய திமுக தலைவர் கலைஞர், தொலைக்காட்சியின் உரிமையை முக அழகிரி, முக ஸ்டாலின், முக தமிழரசு, கனிமொழி, தயாளு…
Read More » -
போக்குவரத்து போலீசாரின் அட்ரா சிட்டி வைரல் வீடியோ..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் லாரி ஓட்டுநரின் சட்டையை பிடித்து இழுத்து போக்குவரத்து போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பல்லடத்தில் தேசிய…
Read More » -
போலீசார் தேடுதல் வேட்டையில், தப்பிச் சென்றவர்கள் கூலிப்படையினரா ?.!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அதிகாலை நடந்ததாக கூறப்படும் போலீசாரின் அதிரடி வேட்டை பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் பல்லடத்தை அடுத்த…
Read More »