தமிழகம்
-
பாஜகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர் !
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான மணிகண்டன் பாரதீய ஜனதா கட்சியில் இணைய ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அதிமுகவினர் பேசி வருகிறார்கள். இதுசம்பந்தமாக இராமநாதபுரம்…
Read More » -
என்னது 20 ஆயிரமா ?கண்ணீர் சிந்தும் இளநீர் கடை வியாபாரி ! திருப்பூர் அருகே நடந்தது என்ன ?
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே மங்கலம் சாலையில் பை பாஸ் ரவுண்டானா அருகே உள்ள சாலை ஓர இளநீர் கடையில் இளநீர் குடிக்க சென்ற ஒருவர் கடையில்…
Read More » -
அமைச்சர் உதயநிதியிடம் புயல் நிவாரண நிதி ரூபாய் 10 லட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் !
மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கும் விதமாக,…
Read More » -
பழனியில் தரமற்ற சாலை, கழிவுநீர் கால்வாய் பணிகள் ! மக்களை எச்சரித்த கவுன்சிலர் !
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் தரமில்லாத தார்சாலை, கழிவுநீர் கால்வாய் பணிகளை சுட்டிக்காட்டிய பொதுமக்களிடம், தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி விரட்டியடித்த வார்டு கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க…
Read More » -
எம்ஜிஆர் நினைவு நாளில் கலைஞர் நூற்றாண்டு விழா ! அதிருப்தியில் திரையுலகம் ! முதல்வருக்கு கோரிக்கை !
தமிழ் திரையுலகம் சார்பில் வருகிற 24.12.2023 அன்று முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாட திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எண்ணிலடங்கா…
Read More » -
அதிமுக EX அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல், குட்கா வழக்கில் விஜயபாஸ்கர், பி.வி. ரமணாவுக்கு சிறை தண்டனை உறுதி !..?
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி. ரமணா ஆகியோர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி…
Read More » -
திருச்செந்தூரில் சாமி தரிசனத்திற்கு 1000 ரூபாய் கட்டாயம் ! என்ன சொல்லப் போகிறார் அமைச்சர் சேகர்பாபு ?.!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நவம்பர்-18 நாளை மாலை நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் இன்றிலிருந்தே திருச்செந்தூர் வரத் தொடங்கியுள்ளனர். கோவிலுக்கு அதிக பக்தர்கள்…
Read More » -
சென்னை அருகே வாகன சோதனையில் துப்பாக்கியுடன் 3 பேர் கைது, EX கவுன்சிலருக்கு தொடர்பா ?
சென்னை பூந்தமல்லி அருகே, வாகன சோதனையில் கைத்துப்பாக்கியுடன் காரில் வந்த மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இறு தினங்களுக்கு…
Read More » -
பிரபல ஸ்வீட் கடைகளில்… சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு
பொதுமக்கள் பண்டிகை காலங்களில் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து சொல்லும் வழக்கத்தை காலங்காலமாக கடைபிடித்து வருகின்றனர். ஒரு காலத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை உறவினர்களுக்கு வழங்கி…
Read More » -
நீர்நிலை, அரசு புறம்போக்கு நிலம் பத்திரப்பதிவு… கண்டுகொள்ளாத அதிகாரிகள்
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடு புகார்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் வருவாய்த்துறை ஆவணங்களில் அரசு புறம்போக்கு, நீர்நிலை,…
Read More »