தமிழகம்
-
பொலிவிழக்கிறதா பொறியியல் படிப்பு?
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பெரும்பகுதி முடிவடைந்து விட்ட நிலையில், நடப்பாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை வரலாறு காணாத வகையில் சரியும் என்று தெரியவந்துள்ளது.…
Read More » -
நீங்க என்ன எம்ஜிஆரா ? இல்லை ஜெயலலிதாவா?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ரஜினி கேள்வி! கருணாநிதிக்கு இறுதி சடங்கு செய்த போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அமைச்சர்களும் மெரினாவில் இருந்திருக்க வேண்டாமா. அவர்கள் என்ன எம்ஜிஆரா…
Read More » -
களத்தில் குதித்த அதிகாரிகள்.. அரிசி மூட்டையை தோளில் சுமந்த ஐஏஎஸ் அதிகாரிகள்!
வயநாடு பகுதியில் அனைத்து மீட்புப்பணிகளையும் முடித்துவிட்டு நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ராஜமாணிக்கமும், உமேஷும் வந்துள்ளனர். அந்தநேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, உள்ளிட்டவை மாவட்ட…
Read More » -
குழந்தைகளை குறிவைக்கும் செக்ஸ் டூரிஸம்
சென்னை அயனாவரத்தில் 12 வயது குழந்தை அவள் வயதை விட அதிகமான எண்ணிக்கையிலான ஆண்களால் கொடுமை படுத்தப்பட்டிருக்கிறாள். மனித மனம் விசித்திரமானது அன்பு பாசம் காதல் போல…
Read More » -
கருணாநிதி சமாதிக்கு எதிர்ப்பு காட்டிய அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நன்றாக வாதாடிருக்கலாம்: கனிமொழி
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள செய்தியில் “வேதாந்தா நிறுவனம் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகியது. இந்த…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் உண்மை வெளிவருமா?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மே 22-ம் தேதி தூத்துக்குடி…
Read More » -
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமதிப்பு ஆளுனர் மாளிகை விளக்கம் அளிக்குமா?
சென்னையிலுள்ள ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவியேற்பு விழாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான படிநிலை வரிசை காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. சென்னை…
Read More » -
உலகத் தமிழர்களின் தலைவர்.. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்
வரலாறாகவே வாழ்ந்து மறைந்த டாக்டர் கலைஞர் அவர்கள் அறிஞர் அண்ணா அவர்கள் இறந்தபோது, அவரின் இதயத்தை இரவல் வாங்கினார். வாங்கிய இதயத்தை இன்று அண்ணாவிடமே திருப்பி கொடுத்துள்ளார்.…
Read More »