தமிழகம்
-
“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கூடாது”
குண்டு வெடிப்பில் உயிர்தப்பிய முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி எதிர்ப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் வந்தார்.…
Read More » -
3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு
மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காது என்பதால் 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை…
Read More » -
குட்கா ஊழல்: சிபிஐ பிடியில் போலீஸ் அதிகாரிகள்
குட்கா ஊழல் விசாரணை தீவிரம் அடைந்துள்ளதால் போலீஸ் அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை…
Read More » -
மத்திய பா.ஜ.க அரசை ஜனநாயக வழியில் விரட்டிட – வீழ்த்திட ஆயத்தமாவோம்: ஸ்டாலின் வேண்டுகோள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் தலைமைப் பொறுப்பினை மிகுந்த பணிவன்புடன் ஏற்றுக்கொண்ட பிறகு, மாவட்டக் கழகச் செயலாளர்களையும், கழகத்தின் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களையும்…
Read More » -
உள்ளாட்சித்துறையா? கொள்ளையாட்சி துறையா?
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் வேலுமணி குட்கா 40 கோடி ஊழல் சிபிஐ ரைய்டு புகழ் விஜயபாஸ்கரை அடுத்து அதிமுக வில் அமைச்சர் வேலுமணி ஊழல் குற்றசாட்டில்…
Read More » -
எலிக்காய்ச்சல் அபாயம்! எச்சரிக்கை
கேரளாவில் கடந்த மாதம் பெய்த தென்மேற்கு பருவமழை பெருமழையாக மாறியது. அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. நிலச்சரிவில் வீடு, கட்டிடங்கள் புதைந்தன. தமிழகத்தில் இருந்து…
Read More » -
அப்பாவி கூலித் தொழிலாளர்களை ஏமாற்றி ரூ. 500 கோடி மோசடி..
விருதுநகர் விவகாரம் விருதுநகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், சுடுகாட்டு தொழிலாளி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை வைத்து சுமார் ரூ. 500 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. விருதுநகர்…
Read More » -
பாசிசத்தை தூண்டும் எச்.ராஜாவின் அநாகரீக பேச்சு
பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா பெரியார் முதல் ஹைகோர்ட் வரை பேச்சாத பேச்சுகள்தான் உண்டோ? இவற்றில் ஒன்றன் மீது கூட வழக்கு பதியவில்லை. எச் ராஜா…
Read More » -
முதல்வர் மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் புகார்
டெண்டர் வழிகாட்டு குழு அமைக்கப்பட்டதா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி நெடுஞ்சாலைத்துறை டெண்டர் தொடர்பான வழிகாட்டு குழு குறித்தும், தென்காசி-கொல்லம் சாலை டெண்டரை ரத்து செய்தது…
Read More » -
புழல் ஜெயிலா? உல்லாச விடுதியா?
புழல் சிறையில் கைதிகள் தாங்கள் தங்கியிருந்த அறைகளின் பின்னணியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில், உல்லாச விடுதிகளை போன்று கைதிகள் அறை அழகுப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக…
Read More »