தமிழகம்
-
தமிழையும், கலாசாரத்தையும் வளர்ப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை – கமல்ஹாசன்
மலேசிய நாட்டு தொலைக்காட்சி நிறுவனமான ‘ஆஸ்ட்ரோ’ சார்பில் 6-வது ஆண்டு பொங்கு தமிழ் கலைத்திருவிழா மற்றும் சர்வதேச வர்த்தக கண்காட்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில்…
Read More » -
அமைச்சர்களுக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரிகள்
அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வீண்பழி சுமத்தி பேசி வருகிறார்கள் என ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வரை சந்தித்து முறையிட்டுள்ளனர். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்…
Read More » -
தமிழ்நாடு கெமிக்கல் புரொடக்ட்ஸ் ஆலைக்கு எதிராக போராட்டம்: புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக புகார்!
சிவகங்கை மாவட்டம் கோவிலூரில் உள்ள தமிழ்நாடு கெமிக்கல் தொழிற்சாலைக் கழிவுகளால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்குப் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு, இதயநோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.…
Read More » -
ஸ்டெர்லைட் விவகாரத்தில் பணம் வாங்கிய சீமான்! குற்றம் சாட்டும் வியனரசு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள விவகாரம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைத் தரப்பிடமிருந்து சீமான் தரப்புக்குப் பணம்…
Read More » -
விவசாயிகள் பெயரில் ரூ. 300 கோடி கடன் மோசடி! -சி.பி.ஐ. விசாரணை கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை விவசாயிகளிடம் பல ஆண்டுகளாகப் பெற்ற கரும்புக்கு உரிய தொகையை…
Read More » -
எதிர்கட்சித் தலைவர்களை எப்போதும் மதிக்க கூடியவர் கருணாநிதி : பினராயி விஜயன்
கருணாநிதியின் சிலை திறப்புக்கு பிறகு ஒய்எம்சிஏ மைத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம்
கடந்த மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை…
Read More » -
லஞ்சம் வாங்கியதாக உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது
திருப்பூர் மாவட்டம், உடுமலை சொளந்தர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் ஜெகன், ஸ்ரீராம் நகர் பகுதியில் காளிமுத்து என்பவருக்கு சொந்தமான 4.54 சென்ட் நிலத்தை…
Read More » -
கஜா புயலால் பாதித்த மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரண பொருட்களை அபகரித்த அவலம்
பொதுமக்களின் வேதனையையும், கண்ணீரையும் துடைக்க வேண்டிய அரசு, அவர்களின் துயரத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடித்திருப்பது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும்…
Read More » -
“என் மீது புகார் மனு அளித்தவர்களுக்கு சட்ட அறிவு இல்லை’’ : சாடும் பொன். மாணிக்கவேல்
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு அதிகாரியாக இருக்கும் பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்குகளில் உரிய ஆவணங்கள் சாட்சிகள் இல்லாமல் சட்டத்திற்கு முரணாக வழக்குப் பதிவுசெய்து…
Read More »