தமிழகம்
-
பெண் அதிகாரியின் பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி., எஸ்.முருகன் மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா…
Read More » -
சட்டவிரோதமாக செயல்படும் 3,326 டாஸ்மாக் பார்களை மூடுங்கள்! : தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாகச் செயல்படும் டாஸ்மாக் பார்களை இழுத்து மூட வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோவை…
Read More » -
மெட்ரிக் கல்வி உதவித்தொகையில் 800 கோடி முறைகேடு! : கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்குவதில் அ.தி.மு.க அரசு காட்டும் மெத்தனமும், நடைபெற்றுள்ள இமாலய ஊழலும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்? என்ற…
Read More » -
மனுதர்மசாஸ்திரம் நகல் எரிப்புப் போராட்டம் : கி.வீரமணி கைது!
மனு தர்மசாஸ்திரம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி அதனை எரிக்கும் போராட்டம் திராவிடர் கழகம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மணியம்மை சிலை அருகே நடந்தது.…
Read More » -
சர்வதேச தரத்தில் வசதிகள்: ஆசியாவிலேயே மிகப்பெரிய சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் ரிப்பன் மாளிகை எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூமிக்கடியில் 100 அடி ஆழத்தில் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.…
Read More » -
குற்றமற்றவர் மீது கொடூரமான போலீஸாரின் விசாரணை! : மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடி தீர்ப்பு!
விசாரணை என்ற பெயரில் குற்றச் சம்பவத்துக்குத் தொடர்பு இல்லாதவர்களைக் கொடுமை செய்வது போலீஸாரின் விசாரணை முறைகளில் ஒன்று. அதனை கண்டிக்கும் வகையில், சென்னையில் பெண் கொலை வழக்கு…
Read More » -
“எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவர் சிலையை பராமரிப்பது அவசியம்” : மதுரை ஐகோர்ட்டு
ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:– கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்துடன் அமைந்துள்ளது. திருவள்ளுவர் சிலை மற்றும்…
Read More » -
சினிமா ஆசையால் சீரழிந்த வாழ்க்கை! : ஏழ்மை காரணமாக உதவி இயக்குநரை மணந்த பெண்!
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி ஒரு பெண்ணின் கை மற்றும் கால்கள் தனித்தனியாக வெட்டப்பட்டு கிடந்ததைப் பார்த்த மாகராட்சி ஊழியர்கள்…
Read More » -
தமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம்! : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு
சென்னையில் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு ரூ.2 மில்லியன் லஞ்சம் கொடுத்ததாக ஐ.டி நிறுவனத்தின் இரு முன்னாள் நிர்வாகிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தனியார் ஐ.டி…
Read More » -
நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 4 முனை போட்டி…?
வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை சூடு பிடித்து உள்ளது. அதன்படி தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவவே அதிக வாய்ப்பு…
Read More »