தமிழகம்
-
கூடங்குளம் அணு உலையில் பிரச்சனைகள் உள்ளது..! : இந்திய அணுசக்திக் கழகத்தலைவர்
கூடங்குளம் அணுவுலையில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் எண்ணிக்கையானது வழக்கத்திற்கு மாறானது எனவும் உலையில் சில தொடக்க நிலை பிரச்னைகள் உள்ளது என இந்திய அணுசக்தித் துறையின் தலைவர்…
Read More » -
உரிமம் பெறாமல் போலியாக தரமுத்திரை இட்டு நகைக் கடைகளுக்கு வழங்கிவந்த திருச்சி ஹால்மார்க் சென்டர் மோசடி !
சென்னை பிஐஎஸ் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் திருமதி.பவானி, திரு.விஷால், திரு.பாஸ்கர், உதவியாளர் ராஜ் மற்றும் நுகர்வோர் அமைப்பின் சார்பாக மோகன் ஆகிய என்னையும் அழைத்துச்சென்றனர்.நீன்ட நேரம் தகவலை…
Read More » -
நாகை, கடலூர் மாவட்டங்களில் எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு
நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் எண்ணெய், எரிவாயு கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்காக, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்ய ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.…
Read More » -
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை : மனைவி குழந்தையுடன் காவல்நிலையம் வந்து நாடகமாடிய குற்றவாளி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி, பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (வயது 20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு…
Read More » -
ஆம்னி பேருந்து நிலையங்களில் அங்கீகாரம் அற்ற தரகர்கள், முகவர்களை அகற்ற உத்தரவு
தமிழகத்தில் ஆம்னி பேருந்து நிலையங்களில் வலம் வரும் அங்கீகாரமற்ற முகவர்கள் மற்றும் தரகர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து…
Read More » -
தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு : ஏடிஎஸ்பிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை : உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு
கடந்த 2007ஆம் ஆண்டு, சன் குழுமத்திற்குச் சொந்தமான தினகரன் நாளிதழ் ‘மக்கள் மனசு’ என்ற பெயரில் கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய…
Read More » -
வீட்டைக் காப்பாற்றாதவர்… நாட்டை எப்படிக் காப்பாற்றுவார்… : நடிகர் நாசரின் தம்பி குமுறல்!
அப்பா, அம்மா, தம்பிகள், தங்கைகள் என தன் சொந்தக் குடும்பத்தினரையே நடுத்தெருவில் விட்டவர் தான் நடிகர் நாசர் என்றும், தன் வீட்டையே காப்பாற்றாதவர், நாட்டை எப்படி காப்பாற்றப்…
Read More » -
சட்டவிரோதமாக மணல் கொள்ளை! கலெக்டர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் என்.கூத்தமங்கலத்தை சேர்ந்த சேகர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாற்றில் இருந்து கூத்தமங்கலம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர்…
Read More » -
“போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” : தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
நெல்லையை சேர்ந்த சண்முகவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது சகோதரர் நெல்லையில் 2007-ல் ஒரு வீடு மற்றும் ரைஸ் மில்…
Read More » -
ராமநாதபுரத்தில் தலை விரித்தாடும் தண்ணீர் பிரச்சனை
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் ஓட்டு கேட்டு படையெடுக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குடிநீர் பிரச்னையை போக்க துப்பில்லாத…
Read More »