தமிழகம்
-
சட்டவிரோதமாக மணல் கொள்ளை! கலெக்டர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் என்.கூத்தமங்கலத்தை சேர்ந்த சேகர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாற்றில் இருந்து கூத்தமங்கலம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர்…
Read More » -
“போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” : தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
நெல்லையை சேர்ந்த சண்முகவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது சகோதரர் நெல்லையில் 2007-ல் ஒரு வீடு மற்றும் ரைஸ் மில்…
Read More » -
ராமநாதபுரத்தில் தலை விரித்தாடும் தண்ணீர் பிரச்சனை
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் ஓட்டு கேட்டு படையெடுக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குடிநீர் பிரச்னையை போக்க துப்பில்லாத…
Read More » -
தமிழகத்தில் வறண்டு வரும் அணைகள் : குடிநீர் பற்றாக்குறை அபாயம்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை பெய்த மழைப்பொழிவானது இயல்பைவிட 14% குறைவு. அதிகபட்சமாக வடகிழக்குப் பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான…
Read More » -
கோவை சிறுமியின் பெற்றோருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்!
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். கோவை துடியலூர் அருகே ஏழு வயது சிறுமி…
Read More » -
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் கைது! : ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்
கரூர் தான்றிதோன்றிமலையில் இயங்கி வருகிறது அரசு கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், 60 ஆண்டுகள் பழைமை வாய்ந்த…
Read More » -
கோவை சிறுமி பாலியல் கொலை : அரசின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கிறதா?
தமிழகம் ஒரு காலத்தில் அமைதிப்பூங்கா, தொழில் வளர்ச்சியில் முன்னேறிய மாநிலம், கல்வியில் சிறந்த மாநிலம், விவசாயத்தில் வளமான மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இவை அனைத்தும் தற்போது…
Read More » -
ஜாமீன் கிடைச்சும் வெளியே வரமுடியாத சூழல் : நிர்மலா தேவியை கைவிட்ட உறவுகள், நண்பர்கள்!
அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளை தவறாக நடத்த முயன்றதாக ஆடியோ வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் மதுரை பல்கலைக்கழகத்தில்…
Read More » -
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு உறுதி ! : கல்லூரி மாணவியரிடம் ராகுல் பேச்சு
கன்னியாகுமரியில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூயில்…
Read More » -
பள்ளிக்கரணையில் உள்ள வி.ஏ.ஓ., ஆர்.ஐ., அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை : கணக்கில் வராத ரூ.1.25 லட்சம் பறிமுதல்
பள்ளிக்கரணை கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1.25 லட்சம் பணத்தை போலீசார்…
Read More »