தமிழகம்
-
விருதுநகரில் கொள்ளை போகும் மணல்..! : கண்டுகொள்ளாத கனிமவள அதிகாரிகள்
தமிழகத்திலேயே விவசாயம் பொய்த்துப்போன மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில் பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாததால் மக்கள் தங்களது…
Read More » -
ஏலச்சீட்டு நடத்தி 15 லட்சம் ரூபாய் மோசடி!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த எல்.ஐ.சி முகவர் நடராஜன் மற்றும் அலுமினிய பொருட்கள் வியாபாரியும் நடராஜனின் மைத்துனருமான மகுடீஸ்வரன் ஆகிய இருவரும் மதுரை பகுதியில் கடந்த 4…
Read More » -
திண்டுக்கல் அய்யலூரில் மீண்டும் தலைதூக்கும் லாட்டரி கலாச்சாரம் : மாவட்ட எஸ்பி சிறப்பு கவனம் செலுத்த வேண்டி பொதுமக்கள் கோரிக்கை
லாட்டரிச் சீட்டு என்பது இந்தியாவில் சில மாநிலங்களில் நடைமுறையிலுள்ள குலுக்கல் பரிசுத் திட்டத்திற்கான சீட்டாகும். இந்த குலுக்கல் பரிசுத் திட்டம், 1998 ஆம் ஆண்டு இந்திய குலுக்கல்…
Read More » -
மழை நீரை சேமித்தால் வறட்சியை வெல்லலாம் : உதாரண கிராமங்கள்
தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள சில கிராம மக்கள் மழை நீரை முறையாக சேமித்து, வறட்சியை வென்று காட்டி உள்ளனர். மழை…
Read More » -
தமிழகத்தில் 358 தாலுகாக்களில் முற்றிலுமாக வற்றிவிட்ட நிலத்தடி நீர்
தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட எழுத்து பூர்வமான கேள்விக்கு…
Read More » -
சிரிப்பு… பயிற்சி… பாடம்… அசத்தும் அரசுப் பள்ளி
பள்ளிப் பாடம் பிள்ளைகளுக்கு வேப்பங்காயாய் கசப்பது இன்றும் கூட பல வீடுகளில் பெற்றோர் சந்திக்கும் அன்றாட சங்கடங்களில் ஒன்று. ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பள்ளிக்…
Read More » -
பேத்தியின் மீது ஒருதலை காதல் : கொலை செய்யப்பட்ட பாட்டி !
மதுரை திருமங்கலம் அருகே சின்ன மறவன்குளம் என்ற வையம்பட்டியில் வீட்டு வாசலில் தூங்கிய மூதாட்டி மீது கல்லை போட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருமங்கலம்…
Read More » -
வெளிநாடு வேலைக்கு அனுப்புவதாக பல லட்சம் ரூபாய் மோசடி
திருநெல்வேலியைச் சேர்ந்த ரமேஷ், மதுரை அப்துல், ஜோசப், அனில்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து வெள்ளகோவில் கோவை மெயின் ரோட்டில் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனத்தை துவக்கி…
Read More » -
போக்குவரத்து விதிமீறல்..! : அபராதத் தொகை பத்து மடங்கு அதிகரிப்பு!
மோட்டார் வாகனச் சட்டம் கலாவதிகாவிட்டது. அதை மத்திய அரசு தற்போது புத்துப்பித்துள்ளது. அதன்படி, மத்திய சாலைப் போக்குவரத்துதுறை அமைச்சகம் மோட்டார் வாகன திருத்த மசோதாவை பரிந்துரை செய்தது.…
Read More » -
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் :பொதுமக்கள் அவதி
சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியதால், பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். பிற்பகல் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், உறுதி…
Read More »