தமிழகம்
-
வெளிநாடு வேலைக்கு அனுப்புவதாக பல லட்சம் ரூபாய் மோசடி
திருநெல்வேலியைச் சேர்ந்த ரமேஷ், மதுரை அப்துல், ஜோசப், அனில்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து வெள்ளகோவில் கோவை மெயின் ரோட்டில் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனத்தை துவக்கி…
Read More » -
போக்குவரத்து விதிமீறல்..! : அபராதத் தொகை பத்து மடங்கு அதிகரிப்பு!
மோட்டார் வாகனச் சட்டம் கலாவதிகாவிட்டது. அதை மத்திய அரசு தற்போது புத்துப்பித்துள்ளது. அதன்படி, மத்திய சாலைப் போக்குவரத்துதுறை அமைச்சகம் மோட்டார் வாகன திருத்த மசோதாவை பரிந்துரை செய்தது.…
Read More » -
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் :பொதுமக்கள் அவதி
சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியதால், பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். பிற்பகல் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், உறுதி…
Read More » -
முகிலன் எங்கே? : நல்லகண்ணு வேதனை!
நாகர்கோவிலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், “மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறுகிறது. இது, காவிரி ஆணையத்திற்கு…
Read More » -
நாடக நடிகர்கள் பிச்சைக்காரர்களா? : பாக்யராஜ் மீது கருணாஸ் ஆவேசம்!
நாடக நடிகர்களை இழிவாக பேசிய பாக்யராஜ் ஓட்டு கேட்க வந்தால் அவரை விரட்டி அடிப்போம் என்று நடிகர் கருணாஸ் ஆதங்கமாக பேசியுள்ளார். நடிகர் சங்க தேர்தல் சூடு…
Read More » -
சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் 133வது ஆண்டு பிறந்த தினம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மரியாதை
மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள தியாகி விஸ்வநாததாஸ் 133வது பிறந்தநாளையொட்டி அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு தரப்பினரும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். திருமங்கலத்தில் வாழ்ந்து வந்த…
Read More » -
பரபரப்பு கூடும் நடிகர் சங்க தேர்தல் : தேறுவாரா பாக்யராஜ்… தொடருவாரா விஷால்…
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்…
Read More » -
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பா? : என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
இலங்கையில் கடந்த ஏப்ரலில் ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் நடத்திய சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக…
Read More » -
தனியார் தங்கும் விடுதிகளில் தொடர்ந்து 3 நாட்களில் 3 பேர் தற்கொலை
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தொடர்ந்து 3 நாட்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் முக்கிய பகுதியான…
Read More » -
750 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி டீன் சந்திரிகா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இங்குள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் மாதந்தோறும் 350 பிரசவம்…
Read More »