தமிழகம்
-
கோவை மேயர் கல்பனா அதிரடி மாற்றம் !.? பதவியை பிடிக்க காத்திருக்கும் மூன்று பெண் கவுன்சிலர்கள் !
கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேயராக கல்பனா கடந்த மூன்று ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளிலிருந்து இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தலைமைக்கு சென்ற வண்ணம் இருந்தது.…
Read More » -
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் ! 10 கோடி ஊழல் குற்றச்சாட்டு காரணமா ?.!
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் சிறப்பு நிலை செயல் அலுவலர் குணசேகரன் 30.6.2024 இன்று பணி ஓய்வுபெற இருந்த நிலையில், இவர் பணிபுரிந்த காலங்களில் தணிக்கை அறிக்கையில்…
Read More » -
இஸ்லாமிய பெண்ணின் புகைப்படத்துடன், இழிவான வகையில் முகநூலில் பதிவு ! பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு !
சென்னை நங்கநல்லூர், கனிகா காலனியைச் சேர்ந்த கோகுல் நாயுடு என்பவர் தென்சென்னை பாஜகவின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் தனது முகநூலில் கடந்த ஜூன் 10 ஆம்…
Read More » -
விருதுநகர் அருகே பட்டியல் சமூக இளைஞர் ஆணவ படுகொலை !
விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் அழகேந்திரன், மற்றொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்த காரணத்திற்காக ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக…
Read More » -
நேர்மையாக இருந்தால் காத்திருப்போர் பட்டியல்.. !.? அரசு பரிசீலனை செய்யுமா ?.!
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு. இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில்…
Read More » -
“உயிருடன் இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ்” !பல்லடம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறித்து விவசாயிகள் ஆவேசம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமா பந்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்லடத்தை அடுத்த குள்ளம்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கரித்தொட்டி ஆலை இயங்கி வருகிறது.…
Read More » -
நாற்காலி செய்தியின் எதிரொலி ! கோவையை கலக்கிய ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் “கும்கி” கைது
கோவையை கலக்கும் ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் கும்கி என்பவரை பற்றி ஆதாரங்களுடன் கடந்த 21ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தி அறிந்த 24 மணி…
Read More » -
ரேஷன் அரிசி கடத்தலில், கோவையை கலக்கும் கும்கி ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை மொத்தமாக வாங்கி, வெளிமாநிலங்களுக்கு கடத்திவரும் சம்பவங்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும்…
Read More » -
நான்கு வழிச்சாலை, உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணி ! அத்துமீறும் அதிகாரிகள் !.? கண்டுகொள்ளாத தமிழக அரசு !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் முதல் கோவை மாவட்டம் ஆச்சிபட்டி வரையிலான நான்கு வழி சாலை அமைக்கும் பணி கடந்த 2019 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தப்…
Read More » -
பல்லடத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பட்டா மாறுதல்… : பொங்கி எழுந்த விவசாயிகள்..!
திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி தெய்வ சிகாமணி. இவருக்கு சொந்தமாக 7.17 ஏக்கர் நிலம் உள்ளது. மேற்படி நிலம் கிரய பத்திர ஆவணப்படியும், நீதிமன்ற தீர்ப்பு…
Read More »