தமிழகம்
-
அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர் : போலீஸாரை எச்சரித்த காஞ்சிபுரம் ஆட்சியர்
கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு…
Read More » -
மக்கள் மனதில் நீங்காத இடத்தில் புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் திரு. பரவாசுதேவன்
காவல்துறையில் உயரிய விருதான குடியரசுத் தலைவர் விருது புதுகோட்டை நகர காவல் ஆய்வாளர் திரு. பரவாசுதேவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.. காவல் துறை அதிகாரிகள் என்றாலே கரடுமுரடான தோற்றம், அதிகாரத்துடன்…
Read More » -
கொங்கு மண்டலத்தில் களைகட்டும் கிராவல் மண் கொள்ளை
தமிழகம் முழுவதும் நடந்து வந்த உழவுத்தொழில் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பெருவாரியாக நடந்து கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில்…
Read More » -
பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும் : முதலமைச்சர்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி…
Read More » -
வீடு புகுந்து தாக்கியதாக உதவி ஆய்வாளர் மீது புகார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கணவன் – மனைவி பிரச்சனையில் தலையிட்ட உதவி ஆய்வாளர் ஒருவர், கட்டிட பொறியாளரை வீடு புகுந்து சரமாரியாகத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி…
Read More » -
மாணவர்கள் கைகளில் கலர் கலராக சாதி கயிறுகள்… : பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு !
தங்கள் சாதியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, கைகளில் பச்சை, சிவப்பு, மஞ்சள், காவி நிறங்களில் கயிறு கட்டிக்கொள்வது தென் மாவட்ட இளைஞர்களிடையே பரவலாக இருந்துவருகிறது. ஒருசில கிராமங்களில்…
Read More » -
வரலாறு காணாத கனமழை : நீலகிரியில் நிவாரணப் பணிகள் நிலவரம் என்ன?
வரலாறு காணாத கனமழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுன்னு நீலகிரி மாவட்டமே தண்ணீரிலும் கண்ணீரிலும் மிதந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். கடந்த 100 வருடகாலத்தில் பெய்யாத அளவில், அங்கு…
Read More » -
பெண் சாராய வியாபாரியுடன் சேர்ந்து மது கடத்திய காவல் ஆய்வாளர் : கள்ளச்சாராயம் குடிசை தொழிலான கொடுமை
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் ஒருவர் பெண் சாராய வியாபாரியுடன் சேர்ந்து காரில் மது கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
ஆவின் பால் விலை : அதிர்ச்சி தரும் உயர்வு
தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான ஆவின் பால் விலையும் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பால் உற்பத்தியாளர்களின்…
Read More » -
அன்னபூர்ணா ஓட்டல் இடிப்பு : கேஜி மருத்துவமனை சேர்மன் மீது வழக்கு..!
கோவை கேஜி மருத்துவமனை அருகில் உள்ள ஓட்டல் அன்னபூர்ணா கட்டிடத்தின் சமயல் அறை கட்டிடத்தை இடித்து அகற்றிய சம்பவம் தொடர்பாக கேஜி மருத்துவமனையின் சேர்மன் பக்தவச்சலம் மீது…
Read More »