தமிழகம்
-
பரமக்குடி அருகே பழமையான உறை கிணறு கண்டுபிடிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாம்புவிழுந்தான் கிராமத்தில் ஸ்ரீ ராக்கப்பெருமாள் கோவில் பணிக்காக மண் அள்ளிய போது மண்ணில் புதைந்த நிலையில் உறை கிணறு இருப்பது கண்டறியப்பட்டது.…
Read More » -
மாணவர்களுக்கு சாலட்.. பெற்றோர்களுக்கு வாட்ஸ்அப் குரூப்… : அசத்தும் ஆசிரியை ரேவதி
பள்ளிப் படிப்பு தொடங்கும் ஒன்றாம் வகுப்பிலேயே மாணவர்களுடன் தோழமையுடன் பழக ஆரம்பித்து, மனப்பாடக் கல்விக்கு மாற்றாகப் புரிதலுடன் கூடிய கல்வியை இனிமையாகவும் எளிமையாகவும் கற்றுத்தருகிறார் ஆசிரியை ரேவதி.…
Read More » -
குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவை! : துப்பாக்கிச் சூடு வழக்கில் நீதிபதிகள் காட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தாமதப்படுத்தி வருவதால், இவ்வழக்கின் விசாரணை…
Read More » -
இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனரை வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் கைது !
சென்னை கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் கடந்த 12ஆம் தேதி அதிமுக பிரமுகர் இல்லத் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி துரைப்பாக்கம், வேளச்சேரி 200 அடி சாலையின் இருபுறமும் பேனர்கள்…
Read More » -
12 வயது மாணவனின் உலக சாதனை
சென்னை பொன் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் 12 வயது மாணவன் மணிஷ் முப்பது நொடிகளில் தனது வலதுகை மற்றும் இடது கையை முறன்படியாக சுற்றியும் 15…
Read More » -
பகவத் கீதை கட்டாய பாடமா, விருப்பப் பாடமா?… அமைச்சர் விளக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி, குரோம்பேட்டை உள்ளிட்ட நான்கு வளாகங்களில் பயிலும் பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்…
Read More » -
நண்டு மோசடி… -: ரூபாய் ஒன்றே கால் கோடி சுருட்டல்
சேலத்தில் நண்டு வளர்ப்புதொழிலில் முதலீடு செய்தால் லட்சகணக்கில் பணம் கொட்டும் என்று ஆசைவார்த்தை கூறி ஏராளமானவர்களிடம் முதலீடுகளை பெற்று ஒன்றே கால் கோடி ரூபாயை சுருட்டியவர் போலீசாரால்…
Read More » -
புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் பல மடங்கு உயர்வு! : மின்வாரியம் திட்டம்
தமிழகத்தில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத் தொகையை பல மடங்கு உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கு நுகர்வோரிடம் இருந்து மின்சார…
Read More » -
டெங்கு சிகிச்சை : இயக்குநரை மாற்றிய அமைச்சர்!
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியதிலிருந்து டெங்குவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆண்டுதோறும் டெங்குவால் பலர் பாதிக்கப்படுகின்றனர். நோய்ப் பாதிப்பில் சிக்கித் தவித்துக் கடந்த ஆண்டு நூற்றுக் கணக்கானவர்கள்…
Read More » -
சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகள் : கேள்வி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்
கோவை, தடாகம், சின்னத்தடாகம், சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை, வீரபாண்டி, மாங்கரை, ஆனைக்கட்டி பகுதிகளில் ஏராளமான செங்கல் தொழிற்சாலைகள் உள்ளன. சாதாரண சூளைகளாகத் தொடங்கப்பட்ட இவை, இப்போது ரோபோ…
Read More »