தமிழகம்
-
ஒரு குடும்பத்தையே சிதைத்த 3 நம்பர் லாட்டரி..!
விழுப்புரத்தில் நகை தொழிலாளி குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்குக் காரணமானதாகக் கூறப்படும் சட்டவிரோத லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக…
Read More » -
இந்த சங்கத்தில் இணைய வேண்டாம்…
புதுவருடம் பிறக்க இருக்கும் சமயத்தில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பல்வேறு சங்கங்களும் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கும் பணியில் மும்முரமாக இருக்கின்றனர். இவர்களுக்கு சற்று மாற்றாக சந்தா…
Read More » -
கோடிக்கணக்கில் சுங்க கட்டண நிலுவை..! : தூங்கும் நெடுஞ்சாலை ஆணையம்
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் மெத்தனத்தால், கோடிக்கணக்கில் நிலுவைத் தொகை மற்றும் அபராதம் கட்டாமல் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் பாக்கி வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதனால், செங்கல்பட்டு மாவட்டம் பரனூர்…
Read More » -
நடிகர் விஜய் 64 படப்பிடிப்பு ! பார்வையற்ற மாற்று திறனாளிகள் வேதனை
நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் விதியை மீறி நடத்தப்பட்டதாகவும், அங்குள்ள பார்வையற்ற மாணவர்களை சந்திப்பதாக வாக்குறுதி அளித்த விஜய்,…
Read More » -
24 மணி நேரமும் மது விற்பனை சீரழியும் இளைய சமுதாயம்..!
கோவை மாவட்டத்தில் சூலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானக்கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் குடிமகன்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக என்று கூறி…
Read More » -
காதலனை மறக்க பெண்ணுக்கு பிரம்படி கொடுத்து அருள்வாக்கு..!
சேலம் அருகே காதலனை மறக்க முடியாமல் பேய் பிடித்தது போல நாடகமாடிய பெண்ணை பிரம்பால் அடித்து காதலை கைவிட வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சினிமா பாணியில் தன்னை…
Read More » -
கார் பரிசு..! ஏமாற்று கும்பல்… வறுத்தெடுத்த வைரல் ஆடியோ
ஸ்னாப் டீல் பெயரை பயன்படுத்தி கார் பரிசு விழுந்திருப்பதாக ஆசை வார்த்தைக்கூறி வங்கி கணக்கில் பணம் செலுத்த சொல்லும் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி காவல் துறையினர்…
Read More » -
நடிகையின் பேச்சை நம்பி நடுத்தெருவில் மக்கள்..!
சென்னை மயிலாப்பூரில் உள்ள கே.எப்.ஜே நகைக்கடையில் கோல்டு பிளஸ் நகைச்சீட்டில் சேர்ந்து ஏமாந்த 50க்கும் மேற்பட்டோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சென்னை மயிலாப்பூர், அண்ணா…
Read More » -
தூக்கிலிடும் பணியை ஏற்கத் தயார்; ஊதியம் வேண்டாம்! : திகார் சிறைக்கு கடிதம் எழுதிய ராமநாதபுரம் காவலர்
திகார் சிறையில் தூக்குத் தண்டனை கைதிகளைத் தூக்கிலிடும் பணியாளர் இல்லை எனத் தகவல் வெளியானது. டெல்லி திஹார் சிறையில் மரண தண்டனை கைதிகளைக் தூக்கிலிடும் பணிக்குச் செல்லத்…
Read More » -
தமிழகத்தின் புதிய மாவட்டங்கள் : ஓர் பார்வை!
தமிழக அரசு நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கி உள்ளது. அந்த புதிய மாவட்டங்களின் சிறப்புகளை பார்ப்போம்… எழில் கொஞ்சும் தென்காசி மேற்குத்…
Read More »