தமிழகம்
-
தூக்கிலிடும் பணியை ஏற்கத் தயார்; ஊதியம் வேண்டாம்! : திகார் சிறைக்கு கடிதம் எழுதிய ராமநாதபுரம் காவலர்
திகார் சிறையில் தூக்குத் தண்டனை கைதிகளைத் தூக்கிலிடும் பணியாளர் இல்லை எனத் தகவல் வெளியானது. டெல்லி திஹார் சிறையில் மரண தண்டனை கைதிகளைக் தூக்கிலிடும் பணிக்குச் செல்லத்…
Read More » -
தமிழகத்தின் புதிய மாவட்டங்கள் : ஓர் பார்வை!
தமிழக அரசு நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கி உள்ளது. அந்த புதிய மாவட்டங்களின் சிறப்புகளை பார்ப்போம்… எழில் கொஞ்சும் தென்காசி மேற்குத்…
Read More » -
“தலைநகரில் ஒரு தேடல்’’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா “உற்றுயிர்த்துத் தேடலாகி’’
தலைநகர் சென்னையில் கடந்த 16.11.2019 ம் நாள் அண்ணாசலையில், ஒரு மாலைப்பொழுதினில், அழகிய பூங்காவாக திகழும் காஸ்மோ – பாலிடன்-கிளப் – துளிப் ஹாலில் அரங்கேறிய விழாத்…
Read More » -
ஈட்டி கற்றாழை செடி வளர்த்து மண் அரிப்பை தடுக்கும் விவசாயிகள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வயல் ஓரங்களில் ஈட்டி கற்றாழை செடிகளை வளர்த்து, மண் அரிப்பை தடுக்கும் வகையில் புதிய யுக்திகளை கையாண்டு விவசாயிகள் அசத்தியுள்ளனர். செல்வநாயகபுரம்…
Read More » -
காதல் திருமணம் செய்த இளைஞரின் தலை துண்டிப்பு..!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் நம்பிராஜன். இவரும் மறுகால்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவரது மகள் வான்மதியும் தீவிரமாக…
Read More » -
கடல் அமலாக்கப் பிரிவு..!
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடல் மீன்பிடித்தல் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த கடல் அமலாக்க பிரிவு (marine enforcement wing) எனும் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக…
Read More » -
ரஸ்க்கில் நட்டு..! பரிசுப் பொருளுடன் பேரம் பேசிய பிரிட்டானியா!
பிரிட்டானியா ரஸ்க்கில் இரும்பு நட்டு இருப்பதாக புகார் அளித்தவரிடம், விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காக பிரிட்டானியா அதிகாரிகள் பரிசுப் பொருள் கொடுத்து பேரம் பேசிய தகவல் தற்போது…
Read More » -
மாமல்லபுரத்தையே குத்தகைக்கு எடுத்த தனிஒருவர்..!
வடிவேலு படத்தில் வரும் காமெடி காட்சி போல மாமல்லபுரத்தையே குத்தகைக்கு எடுத்திருப்பதாக கூறி தனியாக ஒருவர் பேரூராட்சி அதிகாரியின் ஒப்புதலுடன் அடாவடியாக பார்க்கிங் கட்டணம் வசூலித்து வருகின்றார்.…
Read More » -
டிக்டாக் பரிதாபங்கள்…
மதுரையில் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாக சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தை பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மதுரை…
Read More » -
புதையல் ஆசையில் கிணற்றில் குதித்து பேய் கதை சொன்ன இளைஞர்..!
கன்னியாகுமரி மாவட்டம் ஐரேணிபுரம் அருகே அயனிவிளையில் நாகதேவி கோயில் ஒன்று உள்ளது, இந்த கோயில் கிணற்றில் இருந்து சத்தம் கேட்டதை அடுத்து அர்ச்சகர் அங்கு சென்று பார்த்துள்ளார்.…
Read More »