தமிழகம்
-
பல ஆண்டுகளாக போலி மருத்துவம் : கோடிகளில் சொத்து..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மருந்தாளுனர் படிப்பை மட்டும் முடித்துவிட்டு பல ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த நபர் கோடிகளில் சொத்து சேர்த்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து…
Read More » -
இன்ஸ்டாகிராம் விபரீதம்! கர்ப்பமான பள்ளி மாணவி
இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவியுடன் நட்பாக பழகிய கல்லூரி மாணவர் ஒருவர், மாணவி அனுப்பிய அரைகுறை ஆடை அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, பலாத்காரம்…
Read More » -
டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்தில் தாக்குதல்?
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை அலுவலகத்தில் பா.ம.கவைச் சேர்ந்தவர்கள் புகுந்து தகராறு செய்ததாக செய்திகள் வெளியானதற்கு அக்கட்சி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி…
Read More » -
பணமதிப்பிழப்பின் போது 1,900 கோடி சொத்துகள்..? : சசிகலாவின் ஆடிட்டர் பதில்
சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2017-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்குச் சொந்தமான…
Read More » -
யார் அடுத்த டான்? : தொடரும் பழிக்கு பழி கொலைகள்… : தீர்வு என்ன?
திருவள்ளூர் அருகே வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், முன்னாள் ரவுடி ஸ்ரீதரின் இடத்தைப் பிடிக்க ரவுடிகளுக்கிடையே நடந்துவரும் மோதலின்…
Read More » -
போதையில் போலீசாரை வம்பிழுத்த நபர்..!
ஈரோடு மாவட்டம் பவானியில் கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் குடிபோதையில் போக்குவரத்து பெண் காவலர் ஒருவரை பார்த்து கேலி பேசிக்கொண்டு சென்றுள்ளார். அவர் அளித்த தகவலின்…
Read More » -
ஓடும் லாரியில் கொள்ளை அடிக்கும் கும்பல்..!
ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வழியாக, தென்மாவட்டங்களுக்குச் செல்லும் சரக்கு லாரிகளை குறிவைத்து தார்ப்பாயை கிழித்து, ஜவுளி மற்றும் மஞ்சள் மூட்டைகளை கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால்,…
Read More » -
கோவைக்கு வேலைக்குச் சென்ற வாலிபர்… : பரமக்குடியில் மர்ம சாவு!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தட்டாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜின் மகன் வினோத் (30). இவர் பரமக்குடி அருகே உள்ள பொதுவாக்குடியில் உள்ள தனியார் கம்பெனி…
Read More » -
காற்றாலை பெயரில் பல கோடி மோசடி..!
காற்றாலை அமைப்பதற்கு கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில், சென்னை எஸ்பிஐ வங்கி தலைமை மேலாளர்கள் 4 பேர் உட்பட 18 பேர் மீது சிபிஐ…
Read More » -
மன்னிப்பு கேட்ட கே.வி.பி. வங்கி !
மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். இவர் அப்பகுதியிலுள்ள கே.வி.பி வங்கியின் வாடிக்கையாளராக உள்ளார். அண்மையில் காசோலை புத்தகம் தீர்ந்துபோனதால், புதிதாக காசோலை புத்தகம் கேட்டு வங்கியை…
Read More »