தமிழகம்
-
ஆத்தூர் ஊராட்சியில் ஊழல் ஊராட்சி செயலாளர் மணவாளன்…
நாடு வளர்ச்சியடைய கிராமங்கள் வளர்ச்சியடைய வேண்டும். விவசாயம் செழித்தால் தான் நாடு செழிப்படையும் தமிழகத்தை பொறுத்தவரை கிராம வளர்ச்சியில் மாநில அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிராமங்களில்…
Read More » -
பருத்தி கொள்முதல் அரசு நடவடிக்கை எடுக்குமா?
வடகிழக்கு பருவ மழை கடந்த ஆண்டு மற்ற மாவடங்களைவிட ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவைத் தந்தது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய்கள் அனைத்தும்…
Read More » -
ராமநாதபுரம் அரசு மருத்துவரின் பேராசை -: நோயாளிகள் திண்டாட்டம்!
அரசு மருத்துவர்கள் பலரும் தனியாக மருத்துவமனை நடத்துவதுடன் அரசு மருத்துவமனைகளைவிட தங்களது மருத்துவமனையிலேயே நேரம் செலவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. ராமநாதபுரத்தில் இப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.…
Read More » -
கள்ள மவுனம்
தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தமிழ் மொழியிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெற்றது. நீதிமன்ற முடிவின்படி இது நடைபெற்றது. தமிழ் மொழியில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று ஸ்டாலின், அழகிரி,…
Read More » -
கல்லூரி மாணவர்கள் கையில் கள்ளத்துப்பாக்கி
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதிக் கொண்டனர். இந்த விவகாரத்தில் பத்து மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.…
Read More » -
போலி பத்திரிகை ஆசிரியர்கள்… : கடந்த இதழின் தொடர்ச்சி…
போலியான பத்திரிகையாளர்கள் என்றால் யார் என்று நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். முறையாக RNI பெற்று தற்போது வரை மத்திய அரசு பதிவில் இருக்கும் அனைத்து…
Read More » -
பொள்ளாச்சி பாலியல் வழக்கு முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்..!
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், சி.பி.ஐ கடந்தாண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில், போதிய ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கை…
Read More » -
மாணவியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய காதலன்… : வீடியோவை வைத்து மிரட்டிய நண்பன்!
நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் சந்தோஷ். 25 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சென்னையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து…
Read More » -
சென்னை முதல் குமரி வரை : சிஏஏவிற்கு எதிராகச் மனிதச் சங்கிலி உருவாக்கிப் போராட்டம்..!
நாடு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது ஜாமியா பல்கலைக்கழகத்தினர் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.…
Read More » -
வேலம்மாள் கல்விக் குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை : கணக்கில் வராத ரூ.2 கோடி ரொக்கம், ரூ.400 கோடி சொத்துகள்…
தமிழகம் முழுவதும் வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான சுமார் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான…
Read More »