தமிழகம்
-
ஆஸ்த்திரியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டிகளில் பதக்கம் வென்று கோவை மாணவர்கள் சாதனை…
7வது சர்வதேச கோஜு ரியூ கராத்தே போட்டிகள் ஐரோப்பா கண்டம் ஆஸ்த்திரிய நாட்டில் உள்ள பர்ஸ்டெண்டெல்டில் 2024 செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி துவங்கி 8…
Read More » -
அரசுப்பள்ளி மாணவர்களை குறிவைத்து லட்சக்கணக்கில் வசூலிக்கும் காலாவதியான விளையாட்டு சங்கங்கள்
தமிழ்நாட்டில் தற்போது பரவலாக பேசப்படும் விஷயம் பள்ளியில் மகாவிஷ்ணு பேசிய விவகாரம். இதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கண் கெட்ட…
Read More » -
ஜிஎஸ்டி குறித்து ஹோட்டல் உரிமையாளரின் புகார்..! : வைரலான காணொளி.. விளக்கமளித்த நிர்மலா சீதாராமன்…
பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்…
Read More » -
பழனி கோயில் அடிவாரத்தில் நிலவும் சிக்கல்… : வியாபாரிகள், குடியிருப்பாளர்கள் போராட்டம்
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனிக்கு, நாள்தோறும் அதிகளவிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அருகாமையில் சுற்றுலாத்தலமான கொடைக்கானல் இருப்பதாலும், பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள், வியாபாரிகள் என எப்போதும்…
Read More » -
பைனான்ஸ் நிறுவனம் நடத்தி 10 கோடி ரூபாய் சுருட்டிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது!!
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்தையன், இவர் திருப்பூர் குமார் நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்து பி.என். ரோட்டில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் தனது நிதி…
Read More » -
பழனி அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் நடந்தது என்ன? : அதிகாரிகள் ஆய்வு செய்யாதது ஏன்?
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள நெய்காரபட்டியில், அரசு உதவி பெறும் ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நெய்காரபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை…
Read More » -
கூலி தொழிலாளி மீது போலீசாரின் கொடூர தாக்குதலால் எலும்பு முறிவு! : மனித உரிமை ஆணையத்தில் பரபரப்பு புகார்!!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது தெற்குபாளையம். இங்கு குடியிருந்து வருபவர் அருண்பிரசாத் (35). திருமணம் ஆன நிலையில் மனைவியை பிரிந்து தனது மாற்று திறனாளி தந்தை பொன்னுசாமி…
Read More » -
ரேஷன் அரிசி கடத்தல்! : எத்தனை வழக்குகள் போட்டாலும் தொடர் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள்…
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு…
Read More » -
விடுமுறை நாளில் பத்திரப்பதிவு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடுமுறை நாளில், சார்பதிவாளர் மகேஷ் ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களுக்கு பத்திரப்பதிவு மேற்கொண்ட செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக…
Read More » -
எத்தனை வழக்குகள் போட்டாலும், சவால் விட்ட தொடர் ரேஷன் அரிசி கடத்தல் குற்றவாளி !
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் பதுக்குவோர் மீது, தடுப்பு காவல் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கைவிடுத்து…
Read More »