மாவட்டம்
-
“பத்ம ஶ்ரீ” விருது பெறும் எச் வி ஹெண்டேவுக்கு குவியும் பாராட்டுக்கள் !
ஆண்டுதோறும் சிறந்த சேவை புரிபவர்களுக்கு “பத்ம ஶ்ரீ” விருது வழங்கி கௌரவித்து, பாராட்டி வருகிறது மத்திய அரசு. அந்த வகையில் தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் சிறப்பான சேவையாற்றி வரும்…
Read More » -
உடுமலை அருகே.. அமராவதிநகர் சைனிக் பள்ளியில் குடியரசு தினவிழாவில் கண்கவர் அணிவகுப்பு !
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதிநகர் சைனிக் பள்ளியில் 77வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் கேப்டன் கே.மணிகண்டன் (IN), தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர்…
Read More » -
பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா முக்கிய விழாவாகும். தைப்பூசத்தை முன்னிட்டு, பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து…
Read More » -
தாராபுரம் பகுதியில்… நீண்டநாள் வழிப்பறி திருடர்கள் கைது !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கணியூர், மூலனூர் பகுதிகளில் சமீப காலமாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தாராபுரம்…
Read More » -
திருப்பூரில் 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் !
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்தி, விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றிட அனைத்துத்துறை அலுவலர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை…
Read More » -
திமுகவினர் கொண்டாடிய திராவிட பொங்கல் விழா !
தமிழ் புத்தாண்டு மற்றும் உழவர் திருநாளான தைப்பொங்கலை வரவேற்று கொண்டாடி சிறப்பிக்கும் வகையில், திராவிட பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள சோமவாரப்பட்டி ஆல்கொண்டால்…
Read More » -
காவலர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள கணியூர் காவல்நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், காவலர்கள் வேஷ்டி, சட்டை அணிந்தும், பெண் காவலர்கள் பாரம்பரிய முறைப்படி சேலை…
Read More » -
ஏலம் விடாத கடைகளில் பார் நடத்த அனுமதிக்கும் அதிகாரிகள் ! எம்.பி பெயரில் அதிகாரம் செலுத்தும் பார் உரிமையாளர் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள வஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடை அருகேயுள்ள பாரில் 24 மணிநேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள்…
Read More » -
மதுவிலக்கு போலீசார் துணையோடு.. கள்ளச்சந்தையில் கன ஜோராக நடைபெறும் மது விற்பனை !
தொழில்துறையில் முன்னேற்றம் இருக்கிறதோ இல்லையோ திருப்பூர் மாவட்டம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்வதில் பல வகையில் முன்னேற்றங்கள் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருப்பூர்…
Read More » -
உடுமலைப்பேட்டையில் “மழை உடுமலை” சார்பில் பனை விதை நடும் விழா !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள குமரலிங்கம் பேரூராட்சியில், பெருமாள் புதூர், அணைக்கட்டு குமணன் துறை பகுதியில், மழை உடுமலையின் 160 வது தொடர் வாரம், 180 வது…
Read More »