மாவட்டம்
-
அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் ! உடுமலையில் பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி நகில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி புவனேஸ்வரி மர்மமான…
Read More » -
மின்னல் தாக்கியதில் கட்டிட தொழிலாளி மரணம் !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெரிய பிச்சப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவேலு மகன் ரமேஷ், 35, இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. தற்போது குடும்பத்துடன்…
Read More » -
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் ! பரமக்குடியில் பரபரப்பு… !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மகளிர் சுய உதவிக் குழு, பெண்கள் நல அறக்கட்டளை சார்பில் பரமக்குடி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்குக்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த…
Read More » -
மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு ! ராமநாதபுரம் அருகே பரபரப்பு
மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க கருத்து கேட்பு கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து அதிகாரிகள் கூட்டம் முடியும் முன்னரே கிளம்பி சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம்…
Read More » -
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது !
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் கார்த்திகேயனுக்கு சொந்தமான…
Read More » -
திருப்பூர் மாவட்டத்தில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா !
ஆடி மாதம் 18 ஆம் நாள் ஆடி பெருக்கு என அழைக்கப்படுகிறது. வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று ஆடிப்பெருக்கை கொண்டாடும் வகையில், மக்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு…
Read More » -
செம்மண் கடத்தலுக்கு துணைபோகும் வருவாய்த்துறை அதிகாரிகள் ! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ?.!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள பெரியம்மாபட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செம்மண் திருட்டு நடப்பதாக கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பெரியம்மாபட்டி கிராமத்தில் சர்வே எண்:…
Read More » -
சாலை விரிவாக்கம் செய்ய வனத்துறை அனுமதி மறுப்பு ! அதிகரிக்கும் விபத்துகள் ! 5 வயது சிறுமி உயிரிழப்பு !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள சின்னாறு சாலை, உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையின் ஒரு பகுதியாகும். இந்தச் சாலை, உடுமலையில் இருந்து சின்னாறு, மறையூர் வழியாக…
Read More » -
சிவாஜி கணேசனின் 24 வது நினைவுதினம் ! உற்சாகத்தில் சிவாஜி ரசிகர்கள் !
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24 வது நினைவு நாளை முன்னிட்டு, கலையுலக சாதனையாளர்களை எப்போதும் போற்றி மகிழும் நவீன பைன் ஆர்ட்ஸ் சார்பில், சிவாஜி கணேசனின்…
Read More » -
பல்லடத்தில்.. தார் சாலைக்கு மேக்கப் போட்டு அழகு பார்க்கும் நகராட்சி நிர்வாகம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இதனிடையே பொள்ளாச்சி சாலையில் உள்ள விடுகபாளையம் பகுதியில் இருந்து திருச்சி சாலைக்கு செல்வதற்காக சுமார்…
Read More »