மாவட்டம்
-
பல்லடத்தில்.. தார் சாலைக்கு மேக்கப் போட்டு அழகு பார்க்கும் நகராட்சி நிர்வாகம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இதனிடையே பொள்ளாச்சி சாலையில் உள்ள விடுகபாளையம் பகுதியில் இருந்து திருச்சி சாலைக்கு செல்வதற்காக சுமார்…
Read More » -
இராமநாதபுரத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை முகாம் !
இராமநாதபுரம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் உறுப்பினர் சேர்க்கை முகாமை இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா…
Read More » -
தாராபுரம் அருகே.. சாலையோர குப்பைகளால் சுகாதார சீர்கேடு ! வட்டார வளர்ச்சி அலுவலர் அலட்சியம் !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில், தாராபுரம், உடுமலை செல்லும் சாலையோரத்தில் ஊராட்சியின் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை தேக்கி வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பின்னர் …
Read More » -
குழந்தைகளை அச்சுறுத்தும் தெருநாய்கள் ! கண்டுகொள்ளாத பழனி நகராட்சி நிர்வாகம் !
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் உள்ள இந்திரா நகரில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், அப்பகுதியினர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தெருவில்…
Read More » -
அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நகரச் செயலாளர் ! வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
தேனி அல்லிநகரம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக ராமசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.இந்த நகராட்சியில் 20-வது வார்டு உறுப்பினராகவும், நகர்மன்ற தலைவர் ரேணுபிரியாவின் கணவருமான பாலமுருகன் நகர் வடக்கு…
Read More » -
அரசு பள்ளி ஆசிரியர் மீது பெட்ரோல் வீச்சு, மூன்று தனிப்படை அமைத்தும் சிக்காத குற்றவாளிகள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருபவர் ஆசிரியர் முகமது குலாம் தஸ்தகீர் (46). நேற்று மாலை சுமார் 6 மணியளவில்…
Read More » -
அரசியல் பின்புலத்தில்… ரேசன் அரிசி கடத்தல் மன்னன் கைது ! குண்டர் சட்டம் பாயுமா ?.!
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் காவல்துறை தலைவர்…
Read More » -
“எவன் செத்தா எனக்கென்ன” ? அராஜகத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி !
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே கிருஷ்ணா நகர் என்கின்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கிருஷ்ணா நகர் அலங்கார…
Read More » -
மாணவர்கள் இல்லாத விடுதியில், உணவு பறிமாறுவதாக கணக்கு காட்டும் விடுதி காப்பாளர் !
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட மல்லபுரம் கல்லுப்பட்டியில் இயங்கி வரும் அரசு மாணவர் விடுதி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள்…
Read More » -
மலைப்பகுதியில்.. பேருந்து பழுதானதானதால் பயணிகள் அச்சம் !
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அரசு பேருந்து பணிமனையிலிருந்து இன்று காலை தாண்டிக்குடி மலைப்பகுதிக்கு புறப்பட்டு சென்ற அரசு பேருந்து, தாண்டிக்குடி அடுத்துள்ள தடியன்குடிசை அருகில் வந்தபோது டயர்…
Read More »