மாவட்டம்
-
பத்திரிகையாளர்களை தாக்கிய கோவில் ஊழியர்கள் ! உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.…
Read More » -
அவினாசி தனியார் அரிசி ஆலையில் ஆயிரக்கணக்கான டன் ரேஷன் அரிசி மூட்டைகள் ! தூங்கும் உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் !
தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் துறை மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், ரேசன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. இந்த இலவச…
Read More » -
திருப்பூரில்.. எஸ் ஐ ஆர் பணிகளை ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணைய இயக்குநர் !
தமிழகத்தில் எஸ் ஐ ஆர் திருத்தப் பணிகள் நடந்துவரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கேயம், தாராபுரம் , மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை…
Read More » -
சென்னையில் பிரபல ரவுடி கஞ்சாவுடன் கைது !
சென்னை தலைமைச் செயலகம் அருகிலுள்ள எஸ் வி எம் நகர் குடியிருப்பு பகுதியில், ஜீ-5 காவல்நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் ராஜா ரோந்துப் பணியில் இருந்தபோது, அப்பகுதி…
Read More » -
சட்டவிரோத தண்ணீர் திருட்டு ! உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?.!
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள கடத்தூர் அருகே விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக குழாய்கள் அமைத்து தண்ணீர் திருட்டு நடப்பதை கண்டுகொள்ளாமல் நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக…
Read More » -
தொடர்மழையால் களையிழந்த ஆட்டுச் சந்தை ! வரத்து அதிகரிப்பால் அடியோடு சரிந்த ஆடுகள் விலை !
தீபாவளியை முன்னிட்டு பரமக்குடி வார சந்தையில் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் விலை அடியோடு சரிந்ததுடன் தொடர் மழை காரணமாக ஆட்டுச் சந்தை களை இழந்து காணப்பட்டது.…
Read More » -
உடுமலை அடுத்துள்ள சின்னாறு – மூணார் குறுகிய சாலையால் சுற்றுலா பயணிகள் அவதி !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, அமராவதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகான இயற்கை சூழல் நிறைந்த பகுதியாகும். இதனையடுத்துள்ள சின்னாறு வனப்பகுதி வழியாக கேரள மாநிலத்தின்…
Read More » -
உதவியாளர் உதவியிடன் TNPSC தேர்வு எழுதிய பார்வையற்ற மாற்றுத் திறனாளி
கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் உதவியாளர் உதவியுடன் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதினார். தமிழகம் முழுவதும் இன்று டி என் பி எஸ் சி குரூப்…
Read More » -
கிராமப்புறங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் ! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பொருட்கள் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்…
Read More » -
பள்ளி சீருடையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுத்த மாணவன்
தமிழகம் முழுவதும் பொதுமக்களின் குறைகளை மனுக்களாகப் பெற்று நிவர்த்தி செய்யும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் என்கிற பெயரில் முகாம் நடத்தி அரசு அலுவலர்கள் மனுக்களை வாங்கி வருகின்றனர்.…
Read More »