மாவட்டம்
-
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் எஸ்.பி.எம் திட்டத்தை ஆய்வு செய்த கூடுதல் ஆட்சியர் !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரியனேந்தல் ஊராட்சியில் கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப்சிங். ஐ.ஏ.எஸ் அரியனேந் தல் ஊராட்சியில் எஸ்.பி.எம் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும்…
Read More » -
34 ஆயிரம் குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் ! இன்னும் சிக்காத பலே கிள்ளாடிகள் !.?
தமிழ்நாடு அரசு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. பொது விநியோகம் திட்டத்தின்…
Read More » -
காரத்தொழுவு ஊராட்சியில் நிழற்குடை அமைக்க பூமி பூஜை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம், காரத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட காரத்தொழுவு அழகுநாச்சி அம்மன் கோயில் அருகில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை…
Read More » -
எத்தனை வழக்குகள் போட்டாலும், தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் கும்பல் !
சென்னை அம்பத்தூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், உதவி ஆய்வாளர் திலீப் குமார்…
Read More » -
வடசென்னை பகுதியில் தொடர் ரேஷன் அரிசி கடத்தல் ! 2,250 கிலோ அரிசியுடன் கைது செய்த போலீசார் !
சென்னை அம்பத்தூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், உதவி ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட…
Read More » -
மாதவரத்தில் டி_மார்ட் ஷோரூம்.. கூட்ட நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு ! வாகன ஓட்டிகள் அவதி !
சென்னையை அடுத்த மாதத்தில் டி மார்ட் புதிய கடை திறப்பு விழாவில், பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால் அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல…
Read More » -
அனுமதி இல்லாத கட்டிடத்தில், அந்நிய நாட்டு தேசியக்கொடி ! கேள்விக்குறியாகும் பாதுகாப்பு ?.!
பல்லடத்தில் பாறைக்குழியில் அந்நிய நாட்டு கொடியுடன் அனுமதியற்ற கட்டிடம் – “கேள்விக்குறியாகும் பாதுகாப்பு” திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கோடங்கிபாளையம் ஊராட்சியில், அதிக அளவில் கற்கள் வெட்டி…
Read More » -
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குடியரசு தின சாதனை நிகழ்வு !
The Global Raising Challengers Organization (TGRCO) TGRCO- வின் நிறுவனர், 14 வயதான சாரிகா ஜெகதீஷ், “World Book Of Records – London” உடன்…
Read More » -
சாலையில் தேங்கும் கழிவுநீரால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ! அச்சத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரத்தொழுவு, துங்காவி ஆகிய இரண்டு ஊராட்சி நிர்வாகத்தை நிர்வகித்த உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது பதவிக்காலத்தில், சாக்கடை கழிவுநீரை முறையாக கொண்டு…
Read More » -
ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ! மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சியை அருகில் உள்ள கணியூர் பேரூராட்சியுடன் இணைப்பதற்காக வெளியான அரசாணையால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பாக சட்டப்பேரவையில்…
Read More »