மாவட்டம்
-
பல்லடம் அருகே ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட அய்யம்பாளையம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருபவர் கந்தசாமி. அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒப்பந்ததாரர் கதிர்வேல் என்பவருக்கு ஊராட்சி பணிகளுக்கான 23 பில்களில் 15…
Read More » -
“கலர்ஸ்” நிறுவனத்தின் புதிய கிளையில்.. நடிகை பிரியா பவானி சங்கர் !
முன்னணி வெல்னஸ் மற்றும் ஹெல்த்கேர் நிறுவனமான ‘கலர்ஸ்’ தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. வேளச்சேரி மகேஸ்வரி நகர் 100 அடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய…
Read More » -
பழனி கோவிலுக்கு இலவசமாக பேட்டரி வாகனம் வழங்கிய தனியார் நிறுவனம் !
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, கிரிவீதியில் இயக்கப்படும் இலவச பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை இன்று முதல் 38…
Read More » -
பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில், காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு !
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்தவும், அமைதியை நிலைநாட்டவும், காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் இணைந்து பிரம்மாண்ட…
Read More » -
அடமானம் வைத்து கடன் வாங்கிய வீடு மாயம் ! கூட்டுறவு வங்கி… உண்மையும், பின்னணியும் ! பல்லடம் அருகே பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கள்ளிப்பாளையம் கிராமம். இங்கு துத்தேரிபாளையத்தில் இருந்து வே கள்ளிப்பாளையத்திற்கு செல்லும் வழியில், கடந்த 2006 ஆம் ஆண்டு ஜெய்சக்தி கிளாசிக் சிட்டி…
Read More » -
சட்ட விரோதமாக இயங்கிவரும் தார் தொழிற்சாலையை மூட விவசாயிகள் கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம் பல்லடதை அடுத்த மாதாப்பூரில் எவ்வித அனுமதியும் பெறாமல் விவசாய நிலத்தில் தார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம், தாராபுரம்…
Read More » -
சிவராத்திரி விழாவில் பரதநாட்டியத்தில் சாதனை புரிந்த மாணவிகள் !
மகா சிவராத்திரி தினத்தன்று சென்னை கொரட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில், நிருத்திய நித்யாலயா வழங்கிய ஜம்புகேஸ்வரர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகு சிறப்பாக…
Read More » -
சிவபெருமானுக்கு நாட்டியாஞ்சலி செலுத்திய பரதநாட்டிய மாணவிகள் !
மகா சிவராத்திரி தினமான இன்று சென்னை கொரட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில், நிருத்திய நித்யாலயா வழங்கிய ஜம்புகேஸ்வரர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகு…
Read More » -
பழனியில்.. அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் அவதி !
திண்டுக்கல் மாவட்டம் பழனிமலை ஆறுபடை வீடுகளில் முக்கிய பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன்…
Read More » -
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியம் ! பொதுமக்கள் அவதி !
திருப்பூர் மாவட்டத்தில், மடத்துக்குளம் முதல் கொமரலிங்கம், கொழுமம் வழித்தடம் மிக முக்கிய வழித்தடம் ஆகும். இந்த வழியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று…
Read More »