மாவட்டம்
-
அடமானம் வைத்து கடன் வாங்கிய வீடு மாயம் ! கூட்டுறவு வங்கி… உண்மையும், பின்னணியும் ! பல்லடம் அருகே பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கள்ளிப்பாளையம் கிராமம். இங்கு துத்தேரிபாளையத்தில் இருந்து வே கள்ளிப்பாளையத்திற்கு செல்லும் வழியில், கடந்த 2006 ஆம் ஆண்டு ஜெய்சக்தி கிளாசிக் சிட்டி…
Read More » -
சட்ட விரோதமாக இயங்கிவரும் தார் தொழிற்சாலையை மூட விவசாயிகள் கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம் பல்லடதை அடுத்த மாதாப்பூரில் எவ்வித அனுமதியும் பெறாமல் விவசாய நிலத்தில் தார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம், தாராபுரம்…
Read More » -
சிவராத்திரி விழாவில் பரதநாட்டியத்தில் சாதனை புரிந்த மாணவிகள் !
மகா சிவராத்திரி தினத்தன்று சென்னை கொரட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில், நிருத்திய நித்யாலயா வழங்கிய ஜம்புகேஸ்வரர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகு சிறப்பாக…
Read More » -
சிவபெருமானுக்கு நாட்டியாஞ்சலி செலுத்திய பரதநாட்டிய மாணவிகள் !
மகா சிவராத்திரி தினமான இன்று சென்னை கொரட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில், நிருத்திய நித்யாலயா வழங்கிய ஜம்புகேஸ்வரர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகு…
Read More » -
பழனியில்.. அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் அவதி !
திண்டுக்கல் மாவட்டம் பழனிமலை ஆறுபடை வீடுகளில் முக்கிய பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன்…
Read More » -
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியம் ! பொதுமக்கள் அவதி !
திருப்பூர் மாவட்டத்தில், மடத்துக்குளம் முதல் கொமரலிங்கம், கொழுமம் வழித்தடம் மிக முக்கிய வழித்தடம் ஆகும். இந்த வழியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று…
Read More » -
“பத்ம ஶ்ரீ” விருது பெறும் எச் வி ஹெண்டேவுக்கு குவியும் பாராட்டுக்கள் !
ஆண்டுதோறும் சிறந்த சேவை புரிபவர்களுக்கு “பத்ம ஶ்ரீ” விருது வழங்கி கௌரவித்து, பாராட்டி வருகிறது மத்திய அரசு. அந்த வகையில் தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் சிறப்பான சேவையாற்றி வரும்…
Read More » -
உடுமலை அருகே.. அமராவதிநகர் சைனிக் பள்ளியில் குடியரசு தினவிழாவில் கண்கவர் அணிவகுப்பு !
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதிநகர் சைனிக் பள்ளியில் 77வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் கேப்டன் கே.மணிகண்டன் (IN), தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர்…
Read More » -
பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா முக்கிய விழாவாகும். தைப்பூசத்தை முன்னிட்டு, பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து…
Read More » -
தாராபுரம் பகுதியில்… நீண்டநாள் வழிப்பறி திருடர்கள் கைது !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கணியூர், மூலனூர் பகுதிகளில் சமீப காலமாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தாராபுரம்…
Read More »