மாவட்டம்
-
குடோனில் சிக்கிய 1 டன் குட்கா ! போலீஸாரின் அதிரடியால் கலக்கத்தில் கடத்தல் கும்பல் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிமேடு பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்கப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து ஆய்வாளர் மாதையன் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில்…
Read More » -
பெங்களூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 7525 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் !
தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக, அண்டை மாநிலங்களுக்கு காவல்துறையினர் கண்ணில் படாமல், எரி சாராயம் கடத்துவதை சில கும்பல், தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மண்டலம்…
Read More » -
பல்லடம் அருகே.. ஆசைகாட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட “போலி நிருபர்” உள்பட 6 பேர் கைது !
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே போலி நிருபர் தலைமையில், ஆறுபேர் கொண்ட கும்பல், பெண் ஆசைக்காட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை…
Read More » -
பல்லடம் அருகே… ஆறு மணிக்கு அதிரவைக்கும் வெடிச்சத்தம் ! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாலை சுமார் ஆறு மணியானதும் அலாரம் வைத்தது போல், தொடர்ச்சியாக, சிறிது இடைவெளி விட்டு அதிர வைக்கும் வெடிச்சத்தம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை…
Read More » -
10 ரூபாய்க்கு தரமான உணவு வழங்கும் நடிகர் கார்த்தியின் உணவகம் !
நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலக வாசலில் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ரூ.50 மதிப்புள்ள சுவையான பிரிஞ்சி (வெஜிடபிள் பிரியாணி)…
Read More » -
பல்லடம் அருகே… சாலையோரம் மண்ணை கொட்டி அழகு பார்க்கும் நெடுஞ்சாலைத்துறை !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை கடந்து செல்லும் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, காரணம்பேட்டையில் இருந்து மாதப்பூர் வரையுள்ள சுமார் 13 கிலோமீட்டர் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்…
Read More » -
விபத்தில் சிக்கிய பெண்னை அரை கிலோ மீட்டர் இழுத்துச் சென்ற கொடூரம் ! ரத்த வெள்ளத்தில் உடல் சிதைந்து பலியான பெண்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே நடந்த சாலை விபத்தில் மனிதர்களிடையே மனிதாபிமானம் மறுத்துப்போனதா ? என கேள்வி எழுகிறது. பல்லடத்தை அடுத்த குப்புசாமி நாயுடுபுரம் கோவை, திருச்சி…
Read More » -
பரமக்குடி அருகே.. த.வெ.க மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு !
தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளருக்கு பார்த்திபனூரில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் கட்சிப் பணிகளை செய்வதற்காக தமிழகம் முழுவதும் 120…
Read More » -
கடைக்குள் புகுந்த லாரி ! பதட்டத்தில் வியாபாரிகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை நால் ரோடு சிக்னல் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இப்பகுதியில் சிக்னலை ஒட்டி அதிகளவில்…
Read More » -
அரசு பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய கிராம மக்கள்
பரமக்குடி அருகே தோளூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, கிராம மக்கள் கல்வி சீர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி…
Read More »