மாவட்டம்
-
கைக்கடிகாரம் திருட்டு, வீடியோவில் சிக்கிய இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு
திருமண மஹாலில் கைக்கடிகாரத்தை இளைஞர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது…
Read More » -
கோவில் கல்வெட்டை சேதப்படுத்திய மர்மநபர்கள் ! காவல்நிலையத்தில் புகார்
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டை மர்மநபர்கள் சேதப்படுத்தியது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை…
Read More » -
கோடிகளில் புரளும் ஆயில் திருட்டு ! இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல் ! கோவையில் பரபரப்பு !
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகிலுள்ள தென்னம் பாளையம் பகுதியில் டேங்கர் லாரிகளில், அரசு நிறுவனங்களுக்கு செல்லும் ஆயில், டீசல், தார் மற்றும் பர்னஸ் ஆயிலை கூலிப்படையினர் மூலம்…
Read More » -
நெடுஞ்சாலையில் 2 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம் !
சென்னையை அடுத்த மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாதவரம் செங்குன்றம் செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலையில்அயனாவரத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் மாதவரம்…
Read More » -
மருந்து கடையில் மர்ம நபர்கள் 8 லட்சம் கைவரிசை ! போலீஸார் வலைவீச்சு !
புழல் அடுத்த விநாயகபுரம் அருகே மருந்து கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 8 லட்சம் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட்டேரி அருகே…
Read More » -
டீசல், ஆயில் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ! மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் !
சென்னை மாநகராட்சி மண்டலம்-3 மாதவரம் அதிகாரிகளின் அலட்சியத்தால், புழல் அடுத்த புத்தகரம் சூரப்பட்டு அம்பத்தூர் செல்லும் பிரதான புறவழிச்சாலையில், ஓம் சக்தி நகரில் உள்ள டீசல், ஆயில்…
Read More » -
ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள்.. சென்னையில் பரபரப்பு !
வில்லிவாக்கம் செங்குன்றம் மேம்பாலம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வில்லிவாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்…
Read More » -
ஆட்டோ மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த இளம் ரவுடிகள் ! அச்சத்தில் பொதுமக்கள் !
சென்னை மாதவரம் பால்பண்ணை அடுத்த மாத்தூரில் குடிபோதையில் வந்த இளைஞர்கள் ஆட்டோ மற்றும் வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை கத்தியால் அடித்து உடைத்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை…
Read More » -
மர்ம நபர்களால் சேதப்படுத்தப்படும் மின் கம்பங்கள் ! கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம் !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள கீழ்பெருங்கரை கிராமத்தில் மின் கம்பங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தி வருகின்றனர். இதனை ஊராட்சி மன்ற தலைவர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள்…
Read More » -
கலைஞர்களை பாராட்டிய மாநகராட்சி ஆணையர் !
தமிழ் கலை, கலாச்சாரத்தை காக்கும் நோக்கத்தில், கலையின் மீதுள்ள தீராத காதலால், ஆண்டுதோறும் நவீன் பைன் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில், பன்னீர்செல்வம் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த…
Read More »