மாவட்டம்
-
மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு தங்க நாணயம் பரிசு !
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு…
Read More » -
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதத்தில் முதலிடம் பிடித்த மாணவி !
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு எழுதிய 8,71,239 மொத்த மாணவ, மாணவிகளில் 93.80 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,17,183…
Read More » -
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நீக்கம் !
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளராக நாற்காலி செய்தி மாதம் இருமுறை இதழில் பணியாற்றிய சாதிக் பாட்சா என்பவர், தான் பணியாற்றிய பத்திரிகைக்கும், நிர்வாகத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், தான்தோன்றித்தனமாக…
Read More » -
பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு அமோக விற்பனை !
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் லாட்டரி சீட்டு விற்பனையால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால்…
Read More » -
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியின் 24 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா !
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 24ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 652 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பரமக்குடி அரசு கலைக்கல்லூரி பரந்து விரிந்து, உயர்த்தப்பட்ட…
Read More » -
மடத்துக்குளம் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத காவல்துறையினர் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பார்களும், டாஸ்மாக் கடை செயல்படும் நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளித்துள்ள நிலையில்,…
Read More » -
அத்தியாவசிய பிரச்சினையில் அலட்சியம் காட்டும் மேயர் ! தொற்றுநோய் அபாயத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறையிலிருந்து கழிவுநீர் வெளியேறி, பேருந்து நிலையத்தை சூழ்ந்துள்ளது. இதனால் பேருந்து நிலையத்திற்குள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதோடு, துர்நாற்றம்…
Read More » -
குஜிலியம்பாறை பிரதான சாலையில் அடிக்கடி விபத்து ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் பிரதான சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரித்துள்ளது. விபத்துக்களை தடுக்கும் வகையில் அந்த…
Read More » -
குடோனில் சிக்கிய 1 டன் குட்கா ! போலீஸாரின் அதிரடியால் கலக்கத்தில் கடத்தல் கும்பல் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிமேடு பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்கப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து ஆய்வாளர் மாதையன் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில்…
Read More » -
பெங்களூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 7525 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் !
தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக, அண்டை மாநிலங்களுக்கு காவல்துறையினர் கண்ணில் படாமல், எரி சாராயம் கடத்துவதை சில கும்பல், தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மண்டலம்…
Read More »