மாவட்டம்
-
இருசக்கர வாகனத்தில் சென்றவர் வாய்க்காலில் தவறி விழுந்து மரணம் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்த தாந்தோனி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லத்துரை. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் தனது தோட்டத்திற்குச் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில்…
Read More » -
தங்கும் விடுதி இடிந்து விழுந்ததால் பழனியில் பரபரப்பு ! ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
திண்டுக்கல் மாவட்டம், பழனி மத்திய பேருந்துநிலையம் அருகே பழனி நகராட்சிக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. பழனிக்கு முருகனை தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் தங்குவதற்காக வாடகைக்கு…
Read More » -
வெளிமாநிலத்தினர் அனுமதி ! உள்ளூர் வியாபாரிகளை விரட்டி அடிக்கும் பழனி கோவில் நிர்வாகம் !.?
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி புகழ் பெற்ற ஆன்மிக ஸ்தலமாகும். இங்கு கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை ஐந்து மாதங்கள் முருகனை தரிசனம் செய்ய…
Read More » -
இராமநாதபுரத்தில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் ! வியந்த நிர்வாகிகள் !
அதிமுக விற்கு ஒற்றைத் தலைமை என்கிற முழுமையான அதிகாரம் தன் கைவசம் வந்ததும் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க இருக்கிற முதல் தேர்தல் 2024 பாராளுமன்ற தேர்தல். அந்த…
Read More » -
பரமக்குடியில் கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி யின் 87வது குருபூஜை விழா !
இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் அரசு விழாவாக இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனைத்தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில்…
Read More » -
பல்லடம் அருகே காலாவதியான கல்குவாரியில் வெடி விபத்து… அதிர்ச்சி தகவல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது கோடங்கிபாளையம் ஊராட்சி. இங்கு சுமார் 30 திற்கும் மேற்பட்ட கல்குவாரிகளும், 35 க்கும் மேற்பட்ட கிரஷர் யூனிட்களும் செயல்பட்டு வருகின்றன.…
Read More » -
குற்றங்களை தடுக்க எஸ்பிக்களுக்கு டிஐஜி முத்துசாமி அதிரடி உத்தரவு
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எஸ்பிக்களுக்கு, டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டார். வேலூர்…
Read More » -
பல்லடத்தை அதிரவைத்த 300 கோடி மோசடி வழக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பிரபல மோசடி மன்னன் தலைமையில் நடைபெற்ற சுமார் 300 கோடி மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிரப்பித்துள்ளது. பல்லடத்தை…
Read More » -
பழனி நகராட்சியில் பாறைகள் வெடிவைத்து தகர்ப்பு, அச்சத்தில் பொதுமக்கள் !
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில், வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் காந்தி சாலையில் காய்கறிகள் விற்பனை செய்யும் தினசரி மார்க்கெட் பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுமானப்பணி…
Read More » -
அமராவதி வனச்சரகத்தில் இறந்த நிலையில் ஆண் புலியின் உடல் மீட்பு !
திருப்பூர் மாவட்டம் அமராவதி வனச்சராக பகுதியில் வன காவலர்கள் ரோந்து சென்ற பொழுது கழுதை கட்டி ஓடை பகுதியில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி இறந்த…
Read More »