மாவட்டம்
-
பல்லடத்தில் தனியார் குடோனில் பற்றி எரியும் தீ… உயிரை பணயம் வைத்த வடமாநில தொழிலாளர்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது மாணிக்காபுரம் கிராமம். இங்குள்ள கே.பி. கார்டன் குடியிருப்பு பகுதியில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமாக பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குடோன்…
Read More » -
பழனி லில்லிபுட்ஸ் பள்ளியின் ஆண்டு விழா ! குழந்தைகளின் மத நல்லிணக்க கலை நிகழ்ச்சிகள் !
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரில் P.S.K.L LILLIPUTS மாண்டிசோரி பள்ளியின் ஆறாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அனைத்து மதங்களை சேர்ந்த மகளிரும் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை…
Read More » -
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., தலைமையில் திண்டுக்கல் மாவட்ட…
Read More » -
ஆலமரமத்தை வெட்டி கடத்தும் கும்பல் ! வருவாய்த்துறை நடவடிக்கை ?..!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ளது பெரியவாளவாடி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் முன்பாக சுமார் 70 ஆண்டுகால பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. பேருந்திற்காக காத்திருக்கும்…
Read More » -
பல்லடத்தில் விசைத்தறி உரிமையாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி ! போலீஸ் விசாரணை
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஆலூத்துபாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ்(44). இவர் தனது மனைவி சந்திரகலா மற்றும் மகனுடன் வளையாங்காடு தோட்டத்தில் வசித்து வருகிறார். மேலும் பல்லடம் அருகே உள்ள…
Read More » -
ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் ! எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் பல வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளது. ஒன்றிய அரசு நிதியிலிருந்து சாக்கடை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும்…
Read More » -
பஞ்சமி நிலத்தை பத்திரப்பதிவு செய்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர் ! நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் !.?
தமிழ்நாடுஅரசு பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து அரசை ஏமாற்றியவர்கள் மீதும், நிலத்தை மோசடியாக பதிவு செய்ய உதவியாக இருந்தவர்கள் மீதும்…
Read More » -
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் !
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று கட்ட போராட்டமாக தொடரும் போராட்டத்தில் கடந்த 13.02.2024 அன்று ஒட்டுமொத்த ஊழியர்களும்…
Read More » -
10 நிமிடங்களில் 25 வகையான யோகாசனம் ! சாதனை புரிந்த மாணவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே ஆர்.ஜி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் மாணவர்கள் 50 பேர் குழுவாக இணைந்து 10 நிமிடங்களில் அதிகப்படியான யோகாசனங்களை நிகழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.…
Read More » -
குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை ! காவல்துறை எச்சரிக்கை
சென்னை எண்ணூர் பகுதியில், சாத்தாங்காடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மோதிநகரைச் சேர்ந்த தேவி என்ற பெண் தனது குழந்தைகளைக் கடத்த முயன்றனர் என வீடியோ வெளியிட்டுள்ளார். இவரது வீடியோ…
Read More »