மாவட்டம்
-
நிறம் மாறிய நிலத்தடி நீர் ! கரையேறுமா கரைப்புதூர் ஊராட்சி ? அச்சத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவில் அமைந்துள்ளத கரைப்புதூர் ஊராட்சியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மிகப்பெரிய பின்னலாடை மற்றும் சாய சலவை ஆலைகள்…
Read More » -
பல்லடத்தில் கரண்ட் அலுவலகத்திற்கே ஷாக் கொடுத்த விஜிலென்ஸ் ! பொறியில் சிக்கிய பொறியாளர் !
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அண்ணா நகரில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நகர மின் பகிர்மான அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர்…
Read More » -
மலையடிவாரத்தில் தொடரும் மணல் திருட்டு ! துணைபோகும் அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை. ஆண்டியகவுண்டனூர், மானுப்பட்டி ஆகிய இரண்டு கிராமத்தை இணைக்கும் பகுதியான சாயப்பட்டறை என்ற…
Read More » -
98 வயது முதியவரிடம் நிலமோசடி ! பயிர்களை அழித்து அராஜகத்தில் ஈடுபட்ட பிரபல அரசியல் கட்சி பிரமுகர் !
கோவை ஆலாந்துறை அடுத்த போளுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி கவுண்டர். 98 வயதான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், கடந்த ஒன்றரை…
Read More » -
அரசு பள்ளியில், நீயா ? நானா ? தரையில் அமர்ந்து தர்ணா ! பதவியை துறந்த நிர்வாகிகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரத்தில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவரும் நிலையில், கடந்த…
Read More » -
சிறுமியிடம் கூட்டு பாலியல் வன்புணர்வு ! 9 பேர் மீது வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே சிறுமியை கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகிய 9 நபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி…
Read More » -
உடுமலையில் திமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பொள்ளாச்சி, தளி சாலைகள் சந்திப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க,…
Read More » -
தினந்தோறும் ஆந்திராவிற்கு கடத்தப்படும் ஐநூறு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் ! போலீசுக்கு சவால்விடும் கடத்தல் மாஃபியா !
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான டன் ரேஷன் அரிசிகள் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இது சம்பந்தமாக…
Read More » -
கைக்கடிகாரம் திருட்டு, வீடியோவில் சிக்கிய இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு
திருமண மஹாலில் கைக்கடிகாரத்தை இளைஞர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது…
Read More » -
கோவில் கல்வெட்டை சேதப்படுத்திய மர்மநபர்கள் ! காவல்நிலையத்தில் புகார்
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டை மர்மநபர்கள் சேதப்படுத்தியது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை…
Read More »