அரசுஅதிகாரிகள்
-
தமிழகம்
விவசாயி மீது தாக்குதல் நடத்திய அரசு அதிகாரி, வேடிக்கை பார்த்த போலீசார் – திருப்பூரில் பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது தெற்கு அவிநாசிபாளையம். இப்பகுதியில் அமைந்துள்ள செங்காட்டுத்தோட்டம் தேவித்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி கன்னிமுத்து (35). தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர்…
Read More » -
மாவட்டம்
பஞ்சமி நிலத்தை பத்திரப்பதிவு செய்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர் ! நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் !.?
தமிழ்நாடுஅரசு பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து அரசை ஏமாற்றியவர்கள் மீதும், நிலத்தை மோசடியாக பதிவு செய்ய உதவியாக இருந்தவர்கள் மீதும்…
Read More » -
தமிழகம்
பிரபல ஸ்வீட் கடைகளில்… சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு
பொதுமக்கள் பண்டிகை காலங்களில் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து சொல்லும் வழக்கத்தை காலங்காலமாக கடைபிடித்து வருகின்றனர். ஒரு காலத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை உறவினர்களுக்கு வழங்கி…
Read More » -
தமிழகம்
அதிகாரம் இல்லாத அதிகாரியிடம் பேச்சுவார்த்தையா ? பொதுமக்கள் கொந்தளிப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள செட்டிபாளையம் சாலை. பல்லடம், கொச்சின் சாலையை இணைக்கும் நெடுஞ்சாலையாக உள்ளதால் இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனிடையே…
Read More »