வருவாய்த்துறை
-
தமிழகம்
பல்லடத்தில் பட்டா மாறுதலுக்கு 5 லட்சமா ? அதிகாரியின் அலட்சியத்தால் சுயநினைவை இழந்த 90 வயது மூதாட்டி !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அக்கணம் பாளையம் கிராமத்தில் குடியிருந்து வருபவர் செல்லம்மாள். 90 வயதான செல்லம்மாள் தனது கணவர் இறந்த நிலையில், தனது மகன் மற்றும்…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் அருகே கனிம வளங்கள் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி பகுதியில் அனுமதி இல்லாமல் பாறைகளை உடைத்து கற்களை கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே நிலக்கரி சுரங்கம் ! உறக்கத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மண் அள்ளும் குட்டையில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவதாக பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். பல்லடம் தாலுக்காவில், கே. அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அனுப்பட்டி…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே அதிரடியில் ஆட்சியர் ! படையெடுத்த அதிகாரிகள் ! பள்ளிக்கு திரும்பிய குழந்தைகள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அறிவொளி நகரில் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டப்பட்டு…
Read More » -
மாவட்டம்
ஆலமரமத்தை வெட்டி கடத்தும் கும்பல் ! வருவாய்த்துறை நடவடிக்கை ?..!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ளது பெரியவாளவாடி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் முன்பாக சுமார் 70 ஆண்டுகால பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. பேருந்திற்காக காத்திருக்கும்…
Read More » -
மாவட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் !
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று கட்ட போராட்டமாக தொடரும் போராட்டத்தில் கடந்த 13.02.2024 அன்று ஒட்டுமொத்த ஊழியர்களும்…
Read More » -
தமிழகம்
கனிமவளக் கடத்தல், கோட்டாட்சியருக்கு 2 கோடி லஞ்சம் ! ஆடியோ ஆதாரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியிலிருந்து ஜல்லி கற்கள், கிராவல் மணல், உள்ளிட்ட கனிம வளங்கள் உரிய ஆவணங்கள் பெறாமல் கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு தினசரி…
Read More »