பழனிகாவல்நிலையம்
-
மாவட்டம்
பழனியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது
திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சக்திவேல் என்பவர் மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி…
Read More » -
மாவட்டம்
பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு அமோக விற்பனை !
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் லாட்டரி சீட்டு விற்பனையால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால்…
Read More » -
மாவட்டம்
நீதிமன்ற உத்தரவு பழனி நகராட்சிக்கு பொருந்தாதா ?.! தலைவிரித்தாடும் பேனர் கலாச்சாரம் !
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தினசரி பழனி நகராட்சியில், குறிப்பாக பேருந்து நிலைய ரவுண்டானா, EB கார்னர், டிராவல்ஸ்…
Read More » -
மாவட்டம்
பழனி நகராட்சியில் பாறைகள் வெடிவைத்து தகர்ப்பு, அச்சத்தில் பொதுமக்கள் !
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில், வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் காந்தி சாலையில் காய்கறிகள் விற்பனை செய்யும் தினசரி மார்க்கெட் பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுமானப்பணி…
Read More » -
மாவட்டம்
பழனி பேருந்து நிலையத்தில், பயணிகளுக்கு இடையூறு செய்த இருசக்கர வாகன ஓட்டிகள் !
பழனி நகராட்சி வ.உ.சி. மத்திய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து பழனி கோயில் முருகனை தரிசிக்கவும், பணி நிமித்தம் காரணமாகவும் வந்து செல்கின்றனர்.…
Read More »