திண்டுக்கல்SP
-
மாவட்டம்
சமூக வலைதளத்தில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது !
திண்டுக்கல்லில் சமூக வலைதளம் மூலமாக போலியாக கணக்கு துவங்கி பெண்ணை அவதூறாக சித்தரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த 23 வயது பெண்ணின்…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் அருகே கனிம வளங்கள் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி பகுதியில் அனுமதி இல்லாமல் பாறைகளை உடைத்து கற்களை கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த…
Read More » -
மாவட்டம்
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட EX காவலர் உள்ளிட்ட நான்கு பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ஒரு லட்சம் அபராதம்
திண்டுக்கல்லில் பாறைமேட்டு தெருவில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த காவலர் அருண்குமார், சுரேஷ், சேலத்தை சேர்ந்த யோகராஜ், அஜித்குமார் ஆகிய நான்கு பேரையும்…
Read More » -
தமிழகம்
அமைச்சர் பெயரைச் சொல்லி, நிலமோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வையாபுரி கண்மாயை அகலப்படுத்தும் பணியின் போது, தனியார் வசமிருந்த நிலங்களை அரசு எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக மாற்று இடங்களை இடம்…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தவர் மீது தாக்குதல் நடத்திய ஆய்வாளர் ! பணியிடை நீக்கம் செய்யாமல், இடமாற்றம் செய்த கண்காணிப்பாளர் !
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மாடு காணவில்லை என திண்டுக்கல் தாலுக்கா காவல்நிலையத்தில் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார். புகார் கொடுத்து பல மாதங்களாகியும், எந்தவித நடவடிக்கையும்…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் அருகே மலைகளை உடைத்து கனிமவள கொள்ளை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம் என்றாலே மலை குன்றுகள் நிறைந்து காணப்படும் இடமாகும். இம்மாவட்டத்தில் ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்கள் என பல சிறப்பு வாய்ந்த அழகான இடங்கள் இருக்கின்றன. …
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் சாதிய அடக்குமுறை ! சில்லலப்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, அம்மைநாயக்கனூர் பஞ்சாயத்து, ஒருத்தட்டு கிராமம், சில்லலப்பட்டி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்…
Read More » -
மாவட்டம்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., தலைமையில் திண்டுக்கல் மாவட்ட…
Read More » -
தமிழகம்
ஊர்க்காவல் படை ஊழியரை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய கமாண்டர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஊர் காவல்படையில் பணிபுரிந்து வருபவர் அஜித்குமார். பழனி காவல்துறையில் கமாண்டர் படையில் பணியாற்றி வரும் செல்வமாரி…
Read More »