mkstalin
-
தமிழகம்
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கிய அதிகாரிகள்.! தாலுகா அலுவலகத்தில் சமையல் செய்த குடியிருப்புவாசிகள்.
புறம்போக்கு நிலத்தை தனியார் சபைக்கு அதிகாரிகள் பட்டா போட்டு கொடுத்ததால், 85 ஆண்டுகளாக அவ்விடத்தில் குடியிருந்தவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் தாலுகா அலுவலகத்தில் சமைத்து உண்ணும் போராட்டத்தில்…
Read More » -
தமிழகம்
“நாற்காலி செய்தி” எதிரொலி… ஐ.ஜி.அஸ்ராகார்க் ஐபிஎஸ் அதிரடி நடவடிக்கை..! 400 கிலோ கஞ்சாவுடன் கடத்தல் மாஃபியா கும்பல் கைது..!
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஆட்சியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகக் கூடாது என…
Read More » -
தமிழகம்
ஆசிரமத்தில் தங்கியிருந்த 3 குழந்தைகள் பலியான நிலையில், மேலும் 13 பேருக்கு சிகிச்சை…
திருப்பூர் மாவட்டம் திருமுருகண் பூண்டியில் அமைந்துள்ளது ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம். ஆதரவுற்றோர் குழந்தைகள் காப்பமாக செயல்பட்டுவரும் சேவாலயத்தில் 20 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்துவருகின்றனர்.…
Read More » -
தமிழகம்
பல்லடத்தில் காணாமல் போன பெண் கடத்தப்பட்டாரா ? வைரலாகும் வீடியோ…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பிரவீணா என்பவரது வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவினா காணாமல் போனதாக…
Read More » -
தமிழகம்
நெல்லை மாவட்ட எஸ்.பிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்…
களக்காடு காவல்நிலையத்தில் சாதிய வன்மத்துடன் செயல்பட்ட காவல்நிலைய ஆய்வாளரின் வாகன ஓட்டுநரான பிரபாகரன் என்பவருடைய லஞ்ச லாவண்யம், அத்துமீறிய அடாவடியத்தனத்தை ஆதாரமாக நமது நாற்காலி செய்தி இணையதளத்தில்…
Read More » -
தமிழகம்
சாதிய வன்மத்துடன் செயல்படும் களக்காடு காவல் நிலைய காவலர்..?.!
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுனராக பணிபுரியும் பிரபாகர் என்பவர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டும் ஆடியோ…
Read More »