அரசியல்
-
வன்னிய இனத்திற்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்ற கழகமும் : வன்னியர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி
தமிழகத்தில் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான வன்னியர் சமூக மக்களுக்கு திராவிட முன்னேற்ற கழகம் செய்துள்ள நன்மைகள், அவை எந்தெந்த காலகட்டத்தில் செய்துள்ளது என்பதையும், அதற்காக வன்னியர் கூட்டமைப்பின்…
Read More » -
சேலத்தில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயா்வை கட்டுப் படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் AB.பாஸ்கர் தலைமையில்…
Read More » -
அதிமுகவில் என்ன நடந்தால் எனக்கென்ன? எம்.ஜி.ஆர் கட்சி நயவஞ்சகர்கள் கையில்..
டி.டி.வி தினகரன் தொடர்ந்து அவதூறு வதந்திகளை பரப்பி வந்தால் அவரை நீதிமன்றத்தில் நிற்க வைப்போம் என்று அதிமுகவின் மூத்த தலைவர் கேபி முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர்…
Read More » -
அவைத்தலைவருக்கு பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உள்ளதா..?
தமிழக அரசியல் களத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற சம்பவங்கள் தான். அந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை…
Read More » -
“நான் தான் அதிமுகவின் பொதுச் செயலாளர்” -: சசிகலா!
தமிழகம் முழுவதும் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி பகுதியில் மக்களை சந்திக்கும் பயணத்தை தொடர்ந்தார். அதை தொடர்ந்து…
Read More » -
மீண்டும் அதிமுக உடைகிறதா? : இபிஎஸ் – ஓபிஎஸ் மோதல் விவகாரம்…
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தை கிளப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர் பழனிச்சாமி அணியினர். இதனால் நடைபெற இருந்த பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரி நீதிமன்றத்தை நாடினர் பன்னீர் செல்வம்…
Read More » -
காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அ.ம.மு.க வேட்புமனுத் தாக்கல்
தமிழகத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக ஜூலை 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம்…
Read More » -
எடப்பாடி நகர்மன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கைகலப்பு.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இருபத்தி ஒரு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது. தீர்மானங்களை வருவாய் அதிகாரி வாசித்துக் கொண்டிருந்தார். பூலாம்பட்டி…
Read More » -
கொள்ளையடித்த பணத்தால்… உதயகுமார் பேசுகிறார் – டி.டி.வி. தினகரன்.
அ.ம.மு.க-வின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசும் போது… அதிமுகவின் பொதுக்குழுவில் நடந்த கூத்துக்களை சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் பேசி…
Read More » -
மதச்சார்பின்மைக்கு எதிராக ஆளுநர் பேசுவது அவர் பதவிக்கு அழகல்ல..! : டி.ஆர்.பாலு
சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என திமுக பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.…
Read More »