அரசியல்
-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் 25 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்
இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்ஏ முனியசாமி தலைமையில் பரமக்குடியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் 25 இலட்சம்…
Read More » -
ரபேல் போர் விமான ஒப்பந்தம்: இந்திய பாதுகாப்பு மீது அக்கறை இல்லையா?
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி ரபேல் போர் விமான ஒப்பந்தம் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, கடந்த 2012ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுடன் 126 போர்…
Read More » -
பரபரப்பு பேச்சும் ரஜினியும்
சினிமாவிலும் சரி, நிஜவாழ்க்கையிலும் சரி பரபரப்பாக பேசுவது ரஜினிக்கு ஒன்றும் புதிது இல்லை. ஏனென்றால், அவர் ஒரு தடவை சொன்னா… அது பல லட்சம் ரசிகர்களை ஈர்க்கும்!…
Read More » -
இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா? : நடந்தால் பரமக்குடியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
இருபது தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். திமுக, அமமுக கட்சியினர். இவர்களை விட சற்று முந்திக்கொண்டு தேர்தல் பொருப்பாளர்களையே அறிவித்து பணப்பட்டுவாடாவையும் ஆரம்பித்து விட்டார்கள்…
Read More » -
போ… போ… வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லு…. -நடிகர் விஷாலுக்கு அ.தி.மு.க பதிலடி
டி.வி. சேனல் குறித்து விமர்சனம் செய்த நடிகர் விஷாலுக்கு அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம்,…
Read More » -
எம்ஜிஆர் மறைந்த நாளில் திருநாவுக்கரசர் செய்ததை சொல்லட்டுமா..
எச்சரிக்கும் ஈவிகேஎஸ் ஆதரவாளர்கள்! தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இடையிலான மோதல் ஆரம்பித்து நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில்…
Read More » -
சிபிஐக்கு செக் வைத்த சந்திரபாபு நாயுடு
மத்தியப் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ ஆந்திரப் பிரதேசத்துக்குள் நுழைந்து விசாரணை மற்றும் சோதனை மேற்கொள்ள அளிக்கப்பட்டிருந்த சட்டப்பூர்வ ஒப்புதலை அந்த மாநில அரசு விலக்கிக்கொண்டுள்ளது. நவம்பர் 8ஆம்…
Read More » -
இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு டெபாசிட் கிடைக்காது: அமமுக தங்கதமிழ்ச்செல்வன்
பரமக்குடியில் நவம்பர் 20ஆம் தேதி அமமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருப்பதையொட்டி அமமுக கட்சியின் மாவட்டச் செயலாளர் வ.து.ந.ஆனந்த் தலைமையில் தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
Read More » -
கஜா புயலை எதிர் கொள்வதில் அரசு நன்றாக செயல்பட்டது: டி.டி.வி.தினகரன்
“கஜா புயலை, எதிர் கொள்வதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், தமிழக அரசு நன்றாக செயல்பட்டது,’’ என, அ.ம.மு.க., துணை பொதுச் செயலாளர் தினகரன் கூறினார். வேலூர் மாவட்டம், குடியாத்தம்…
Read More » -
ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் பாட்டு பாடினார்களா? நடனம் ஆடினார்களா?: தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா பேட்டி!
வேலூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். சர்கார் படத்தை நான் இன்னும்…
Read More »