அரசியல்
-
விஸ்வரூபமெடுக்கும் வக்ஃபு வாரிய முறைகேடு : விசாரணை வளையத்தில் அன்வர்ராஜா
திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்வானார். அப்போதைய…
Read More » -
“தமில்” வாழ்க ! “தமில்” மொழி வாழ்க ! நடிகை குஷ்புவின் ஆர்வ மிகுதியால்….
தமிழ் கலை, கலாச்சாரத்தை பெருமைப்படுத்தும் விதமாக காசியில் தமிழ் சங்கமம் விழா நடைபெற்றது. இந்த விழாவை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை…
Read More » -
பல இடங்களில் ரத்து செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் பேரணி! மனு ஸ்மிருதி பிரதிகளை வழங்கிய திருமாவளவன்..!
இந்தியாவின் நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு, அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டு மற்றும் ராமலிங்க அடிகளாரின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி தமிழகத்தில்…
Read More » -
தேசிய அரசியலாகும் ஆளுநர் விவகாரம்..! வரம்பு மீறும் தமிழிசை..!
தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறக்கோரி திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஜனாதிபதி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க…
Read More » -
கரன்சி வேட்டையில் கோவை மேயர் கல்பனா..!
கோவை மாநகரில் தனது குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார் திருமதி.கல்பனா. இதில் போதிய வருமானம் இல்லாததால் எதிர்காலத்தில் குடும்பத்தை எப்படி நடத்தப்போகிறோம் என…
Read More » -
அதிமுக பேச்சாளரை நடுரோட்டில் விட்டுச் சென்ற “அதிமுக நிர்வாகிகள்”
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்…
Read More » -
இராமநாதபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கலந்தாய்வு கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் பேருந்து நிலையத்தில் கட்சி கொடியினை ஏற்றிய பிறகு தேவிபட்டினத்தில் உள்ள இந்திரா மஹாலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன்…
Read More » -
சசிகலா போட்ட மாஸ்டர் பிளான்… : குழப்பத்தில் அதிமுக நிர்வாகிகள்…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவுடன் பயணித்தவர். சசிகலாவின் ஆசி இருந்தால் மட்டுமே யாராக இருந்தாலும் ஜெயலலிதாவை சந்திக்க…
Read More » -
5ஜி ஏலத்தில் முறைகேடா..? : கேள்வி எழுப்பும் ஆ.ராசா.. அமைதி காக்கும் காங்கிரஸ்…
2004 மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தது. இந்த வெற்றிக்கு பரிசாக, கூட்டணியில் அங்கம்…
Read More » -
டெண்டர் முறைகேடு வழக்கு… : விசாரணை வளையத்தில் பழனிசாமி…
தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். தமிழகத்தின்…
Read More »