அரசியல்
-
ஈரோடு முதல் வைக்கம் வரை.. காங்கிரஸ் மெகா பேரணி..! : கே.எஸ்.அழகிரி அறிவிப்பு.!
கேரளா மாநிலத்தில் வைக்கம் எனும் ஊரில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடக்கக் கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலங்களாக இருந்து வந்தது. இந்நிலையை…
Read More » -
எந்த ஒரு கொள்கையும் நிலையானதல்ல… மாற்றத்திற்குட்பட்டதே : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை குறித்து பெறப்பட்ட திறனாய்வு கருத்துரைகள் தொடர்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து வெளியான…
Read More » -
“பழனிசாமியால் அதிமுக பொதுச்செயலாளராக முடியாது!” : வைத்திலிங்கம் திட்டவட்டம்
அதிமுக இரட்டைத் தலைமை விவகாரத்துக்குப் பிறகு ஓ.பி.எஸ் அணியிலிருக்கும் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். வைத்திலிங்கத்தைச் சோழமண்டல தளபதி என அழைத்து, அவருடன் நெருக்கமாக…
Read More » -
ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளில் சாதனைகளை விளக்கி மலர் வெளியிடாதது ஏன்? : கொந்தளித்த தொண்டர்கள்…
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அறிவித்தவுடனேயே அதிமுகவில் பழனிச்சாமிக்கும், பன்னீர் செல்வத்துக்குமான பிரச்சனை உச்சநீதிமன்றத்திற்கு சென்று பாரதீய ஜனதா கட்சி பஞ்சாயத்து செய்து இரட்டை இலை சின்னத்தை…
Read More » -
விஸ்வரூபமெடுக்கும் வக்ஃபு வாரிய முறைகேடு : விசாரணை வளையத்தில் அன்வர்ராஜா
திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்வானார். அப்போதைய…
Read More » -
“தமில்” வாழ்க ! “தமில்” மொழி வாழ்க ! நடிகை குஷ்புவின் ஆர்வ மிகுதியால்….
தமிழ் கலை, கலாச்சாரத்தை பெருமைப்படுத்தும் விதமாக காசியில் தமிழ் சங்கமம் விழா நடைபெற்றது. இந்த விழாவை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை…
Read More » -
பல இடங்களில் ரத்து செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் பேரணி! மனு ஸ்மிருதி பிரதிகளை வழங்கிய திருமாவளவன்..!
இந்தியாவின் நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு, அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டு மற்றும் ராமலிங்க அடிகளாரின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி தமிழகத்தில்…
Read More » -
தேசிய அரசியலாகும் ஆளுநர் விவகாரம்..! வரம்பு மீறும் தமிழிசை..!
தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறக்கோரி திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஜனாதிபதி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க…
Read More » -
கரன்சி வேட்டையில் கோவை மேயர் கல்பனா..!
கோவை மாநகரில் தனது குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார் திருமதி.கல்பனா. இதில் போதிய வருமானம் இல்லாததால் எதிர்காலத்தில் குடும்பத்தை எப்படி நடத்தப்போகிறோம் என…
Read More » -
அதிமுக பேச்சாளரை நடுரோட்டில் விட்டுச் சென்ற “அதிமுக நிர்வாகிகள்”
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்…
Read More »