அரசியல்
-
மதுரையில் புகார் பெட்டி வைத்து மக்களின் குறைகளை தீர்க்கும் தேமுதிக தம்பதியர்
மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக மாவட்ட அவைத் தலைவர் விபிஆர் செல்வக்குமார், அவரது மனைவி ஜெயந்தி செல்வக்குமார் தம்பதியர் இருவரும் தங்கள் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்…
Read More » -
இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனரை வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் கைது !
சென்னை கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் கடந்த 12ஆம் தேதி அதிமுக பிரமுகர் இல்லத் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி துரைப்பாக்கம், வேளச்சேரி 200 அடி சாலையின் இருபுறமும் பேனர்கள்…
Read More » -
பகவத் கீதை கட்டாய பாடமா, விருப்பப் பாடமா?… அமைச்சர் விளக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி, குரோம்பேட்டை உள்ளிட்ட நான்கு வளாகங்களில் பயிலும் பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்…
Read More » -
டெங்கு சிகிச்சை : இயக்குநரை மாற்றிய அமைச்சர்!
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியதிலிருந்து டெங்குவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆண்டுதோறும் டெங்குவால் பலர் பாதிக்கப்படுகின்றனர். நோய்ப் பாதிப்பில் சிக்கித் தவித்துக் கடந்த ஆண்டு நூற்றுக் கணக்கானவர்கள்…
Read More » -
‘போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கருணாநிதி’ : சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். விழாவில்…
Read More » -
தேர்தலில் ஜெயிச்சு ஆட்சியை பிடிக்கிறது தான் இலக்கு..! : தினகரன் போடும் புதிய கணக்கு..!
அதிமுகவை கைப்பற்றும் நோக்கத்தோடு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற இயக்கத்தை டி.டி.வி தினகரன் தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் அதை கட்சியாக பதிவு செய்து நடைபெற்று…
Read More » -
விவரம் தெரியாமல் பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்கும் எடப்பாடி..! : துரைமுருகன் எச்சரிக்கை
இப்படி விவரம் தெரியாம பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்க வேண்டாம், பலமுறை விவரமாக சொல்லி எங்களுக்கே அலுத்துப் போச்சு. அவர்களுக்கும் கேட்டு,கேட்டு காதுகளும் மரத்துப் போயிருக்கும் என…
Read More » -
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு முன்பு பட்டியலிட பதிவாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பால்வளத்துறை…
Read More » -
அராஜகத்தின் உச்சத்தில் எம்எல்ஏவின் கணவர் : அழிவின் விளிம்பில் சினிமா சங்கங்கள்
தமிழ் சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக நடிகை ரோஜாவின் கணவர் செல்வமணி இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறார். தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருப்பவர் மற்ற சங்கங்களின்…
Read More » -
ஆளுநர் தமிழிசை மீண்டும் அரசியலுக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறதா?
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவின் கும்மணம் ராஜசேகரன் போல இவரும் மீண்டும் அரசியலுக்கு திரும்பலாம் என்றும் அரசியல்…
Read More »