அரசியல்
-
குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஓரணியில் திரண்ட பேரணி
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பேரணி அமைதியாக நடைபெற்று முடிந்தது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை…
Read More » -
ரித்தீஸ் மரணத்தில் மர்மம்..!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ஜெ.கே.ரித்தீஸ் -ஐ அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவர் மறைந்து எட்டு மாதங்கள் ஆனாலும் அவருடன் நெருங்கிப் பழகிய நட்பு…
Read More » -
நாங்கள் இல்லாவிட்டால் அ.தி.மு.க ஆட்சியே இல்லை!- : கொதிக்கும் அன்புமணி…
மத்திய பி.ஜே.பி அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு மாநிலங்களவையில் ஆதரவாக பா.ம.க. வாக்களித்தது. அதற்காக பா.ம.க கடும் விமர்சனத்துக்குள்ளானது. தொடர்ந்து அதுகுறித்துப் பேசிய மருத்துவர் ராமதாஸ்,…
Read More » -
குடியுரிமை மசோதா.. நகலை கிழித்து ஆர்ப்பாட்டம்… : உதயநிதி ஸ்டாலின் கைது..!
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்…
Read More » -
இஸ்லாமியராக பிறப்பதே தவறா? : மனுநீதிக்குள் இழுக்கிறதா ? பா.ஜ.க!
இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, வெற்றிகரமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் இந்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுக்க கொந்தளிப்புகள் தொடர்கின்றன. அஸ்ஸாம் உள்ளிட்ட…
Read More » -
‘காலம் கனியும்; ஸ்டாலின் அரியணை ஏறுவார்!’ : பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் பி.டி. அரசகுமார்
புதுக்கோட்டையில் தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு இல்ல திருமணவிழா நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பலரும்…
Read More » -
உள்ளாட்சி தேர்தல்-… : கட்சிகள் தீவிரம்..!
உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றவுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்திடம் சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று…
Read More » -
ஜனநாயகத்தை மீறி தமிழக போலீஸ் நடந்துள்ளது … : வசந்தகுமார் சபாநாயகரிடம் புகார்!
நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வும் கன்னியாகுமரி தொகுதி எம்.பி-யுமான வசந்தகுமார், தேர்தல் விதிகளை மீறியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்…
Read More » -
சிபிஐ ஓகே; அமலாக்கத்துறை தான் பிரச்சினை; உயர் நீதிமன்றத்தை நாடிய ப.சிதம்பரம் !
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்த போது ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முறைகேட்டில் ஈடுபட்டதாக…
Read More » -
சசிகலாவிற்கு எப்போது விடுதலை? : வழக்கறிஞரின் அடுத்த திட்டம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவிற்கு பின் அதிமுகவிற்கு தலைமை பொறுப்பை ஏற்றார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால்,…
Read More »