அரசியல்
-
‘காலம் கனியும்; ஸ்டாலின் அரியணை ஏறுவார்!’ : பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் பி.டி. அரசகுமார்
புதுக்கோட்டையில் தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு இல்ல திருமணவிழா நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பலரும்…
Read More » -
உள்ளாட்சி தேர்தல்-… : கட்சிகள் தீவிரம்..!
உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றவுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்திடம் சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று…
Read More » -
ஜனநாயகத்தை மீறி தமிழக போலீஸ் நடந்துள்ளது … : வசந்தகுமார் சபாநாயகரிடம் புகார்!
நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வும் கன்னியாகுமரி தொகுதி எம்.பி-யுமான வசந்தகுமார், தேர்தல் விதிகளை மீறியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்…
Read More » -
சிபிஐ ஓகே; அமலாக்கத்துறை தான் பிரச்சினை; உயர் நீதிமன்றத்தை நாடிய ப.சிதம்பரம் !
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்த போது ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முறைகேட்டில் ஈடுபட்டதாக…
Read More » -
சசிகலாவிற்கு எப்போது விடுதலை? : வழக்கறிஞரின் அடுத்த திட்டம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவிற்கு பின் அதிமுகவிற்கு தலைமை பொறுப்பை ஏற்றார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால்,…
Read More » -
ஒரே மகளின் கணவரை உதறிய செல்வி குடும்பம்! : யார் இந்த ஜோதிமணி?
“எங்கள் மருமகன் ஜோதிமணி அவர்களின் எந்தச் செயல்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” இப்படி ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள், கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் அவருடைய…
Read More » -
பாஜகவில் நடிகர் ரஜினிகாந்த் : எதிர்பார்ப்பில் பொன்.ராதாகிருஷ்ணன்!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அரசியலுக்கு வருகிறார் என்று சுமார் 20 ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இதற்காக அவரது…
Read More » -
ராஜீவ் காந்தி குறித்து நான் பேசியது சரிதான்..! : சீமான்
“மக்கள் பிரச்னை எதற்கும் போராடாத காங்கிரஸ்காரர்கள், என்னை எதிர்த்தாவது போராடட்டும். அவர்கள் போராடுவது மகிழ்ச்சிதான்’’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.…
Read More » -
இடைத்தேர்தல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள்..!
இடைத்தேர்தலை எதிர்கொள்ளும், நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளில், அரசியல் கட்சியினர், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில், ஈடுபட்டுள்ளனர். நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி…
Read More » -
செம டான்ஸ் போட்ட தமிழக அமைச்சர்; பிரச்சாரத்திற்கு இடையில் உற்சாகம்!
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இதற்காக வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு…
Read More »