அரசியல்
-
செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் ரெய்டு ஏன்?
திமுக மாவட்டப் பொறுப்பாளரும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வுமாக இருப்பவர் செந்தில் பாலாஜி. 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக…
Read More » -
தமிழக உளவுத்துறை அறிக்கை… : கடுப்பான எடப்பாடி… ஆடிப்போன அமைச்சர்கள்..!
“நீங்கள் பேசுவதை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது” என்று தனது அமைச்சரவை சகாக்களிடம் கொந்தளித்திருக்கிறார் எடப்பாடி. முதல்வரின் இந்த அதிரடியால் கொஞ்சம் ஆடிப்போய் இருக்கிறார்கள் அமைச்சர்கள்.…
Read More » -
கூட்டணியிலிருந்து வெளியேறியதா தேமுதிக
உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. 90க்கும் மேற்பட்ட ஒன்றியக் கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் கோயம்பேட்டில்…
Read More » -
காவல்துறையினர் அமைச்சரின் தனியார் செக்யூரிட்டி அதிகாரிகள் போல செயல்படுகிறார்கள்..! : கொந்தளித்த மு.க.ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் கடந்த வாரம் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் அரசூர் ஊராட்சியிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அப்பகுதியைச் சேர்ந்த பிரதான…
Read More » -
முன்னாள் எம்எல்ஏவை துப்பாக்கி காட்டி மிரட்டிய சுங்கச்சாவடி ஊழியர்கள்
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள கீழ்வாணி மூங்கில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.என்.காளியண்ணனின் 24ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம், உள்ளாட்சித் தேர்தல் வெற்றி விழா கூட்டத்தில்…
Read More » -
ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்! : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொது மக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும்…
Read More » -
அன்பழகன் கைதின் உண்மை பின்னணி : பத்திரிகையாளர் மீது பொய்வழக்கு போட்ட காவல்துறை
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து பேசினார். அப்போது முதல்வர்…
Read More » -
கோஷ்டி பூசலில் ஆட்டம் காணும் அதிமுக… பதுங்கிய திமுக..! தொண்டர்கள் ஆவேசம்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை யூனியனில் 12 வார்டுகளில் 5 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது, மூன்றில் திமுகவும், நான்கில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக வெற்றிபெற்ற…
Read More » -
“நாங்கள் நெருப்பு பறவைகள் கூட்டம்” : தேனி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தமிழகமெங்கும் குறிப்பாக தென் மாவட்டங்களிலும் எந்த ஒரு கூட்டணியும் இல்லாமல் கணிசமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்களின்…
Read More » -
எம்ஜிஆர் கொடுத்த கடையை பறித்து நடுத்தெருவில் நிறுத்திய அமைச்சர்..!
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் துவக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தான் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. ஆட்சியாளர்களும் எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா, பிறந்தநாள்…
Read More »