அரசியல்
-
தமிழக உளவுத்துறை அறிக்கை… : கடுப்பான எடப்பாடி… ஆடிப்போன அமைச்சர்கள்..!
“நீங்கள் பேசுவதை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது” என்று தனது அமைச்சரவை சகாக்களிடம் கொந்தளித்திருக்கிறார் எடப்பாடி. முதல்வரின் இந்த அதிரடியால் கொஞ்சம் ஆடிப்போய் இருக்கிறார்கள் அமைச்சர்கள்.…
Read More » -
கூட்டணியிலிருந்து வெளியேறியதா தேமுதிக
உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. 90க்கும் மேற்பட்ட ஒன்றியக் கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் கோயம்பேட்டில்…
Read More » -
காவல்துறையினர் அமைச்சரின் தனியார் செக்யூரிட்டி அதிகாரிகள் போல செயல்படுகிறார்கள்..! : கொந்தளித்த மு.க.ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் கடந்த வாரம் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் அரசூர் ஊராட்சியிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அப்பகுதியைச் சேர்ந்த பிரதான…
Read More » -
முன்னாள் எம்எல்ஏவை துப்பாக்கி காட்டி மிரட்டிய சுங்கச்சாவடி ஊழியர்கள்
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள கீழ்வாணி மூங்கில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.என்.காளியண்ணனின் 24ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம், உள்ளாட்சித் தேர்தல் வெற்றி விழா கூட்டத்தில்…
Read More » -
ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்! : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொது மக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும்…
Read More » -
அன்பழகன் கைதின் உண்மை பின்னணி : பத்திரிகையாளர் மீது பொய்வழக்கு போட்ட காவல்துறை
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து பேசினார். அப்போது முதல்வர்…
Read More » -
கோஷ்டி பூசலில் ஆட்டம் காணும் அதிமுக… பதுங்கிய திமுக..! தொண்டர்கள் ஆவேசம்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை யூனியனில் 12 வார்டுகளில் 5 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது, மூன்றில் திமுகவும், நான்கில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக வெற்றிபெற்ற…
Read More » -
“நாங்கள் நெருப்பு பறவைகள் கூட்டம்” : தேனி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தமிழகமெங்கும் குறிப்பாக தென் மாவட்டங்களிலும் எந்த ஒரு கூட்டணியும் இல்லாமல் கணிசமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்களின்…
Read More » -
எம்ஜிஆர் கொடுத்த கடையை பறித்து நடுத்தெருவில் நிறுத்திய அமைச்சர்..!
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் துவக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தான் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. ஆட்சியாளர்களும் எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா, பிறந்தநாள்…
Read More » -
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பள்ளி மாணவர்களிடம் பாட்டி எனக் கூறிய அமைச்சர்
திண்டுக்கல்லில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளி மாணவர்களிடம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு உங்களுக்கு பாட்டி என கூறியதால் சிரிப்பலை எழுந்தது. இளைஞர்களின் விளையாட்டு…
Read More »