இந்தியா
-
நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்.. : மீட்கப்படுவார்களா?
நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த 25 பேர், தாங்கள் ஊர் திரும்ப இயலாமல் தவிப்பதாகவும், மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More » -
கொரோனாவுக்கு சவாலான ‘வணக்கம்’
கொரோனா வைரசால் நாட்டில் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்தைக் கடந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது.…
Read More » -
ஏப்பம்விட்ட 10 லட்சம் கோடி..!
உழைக்கும் நடுத்தர வர்க்கம் வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்தால், ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு வங்கி நிர்வாகம் துளைத்தெடுக்கும். ஆனால் பெரும் முதலாளிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கடன் கொடுத்து…
Read More » -
மசூதியில் நடைபெற்ற ஹிந்து திருமணம்..!
கேரளாவில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த இளம் ஜோடியின் திருமணம் முழுக்க முழுக்க ஹிந்து மத முறைப்படி, மசூதியில் நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா…
Read More » -
ஆட்டம் காட்டும் நித்தியானந்தா… : அதிரடி உத்தரவு பிறப்பித்த உள்துறை அமைச்சகம்..!
பாலியல் வழக்குகளில் தேடப்படும் நித்தியானந்தா, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கைது செய்து அழைத்து வர உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மற்றும் கர்நாடக நீதிமன்றங்களில் நித்யானந்தாவுக்கு…
Read More » -
கோடிக்கணக்கில் சுங்க கட்டண நிலுவை..! : தூங்கும் நெடுஞ்சாலை ஆணையம்
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் மெத்தனத்தால், கோடிக்கணக்கில் நிலுவைத் தொகை மற்றும் அபராதம் கட்டாமல் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் பாக்கி வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதனால், செங்கல்பட்டு மாவட்டம் பரனூர்…
Read More » -
தூக்கிலிடும் பணியை ஏற்கத் தயார்; ஊதியம் வேண்டாம்! : திகார் சிறைக்கு கடிதம் எழுதிய ராமநாதபுரம் காவலர்
திகார் சிறையில் தூக்குத் தண்டனை கைதிகளைத் தூக்கிலிடும் பணியாளர் இல்லை எனத் தகவல் வெளியானது. டெல்லி திஹார் சிறையில் மரண தண்டனை கைதிகளைக் தூக்கிலிடும் பணிக்குச் செல்லத்…
Read More » -
சிபிஐ ஓகே; அமலாக்கத்துறை தான் பிரச்சினை; உயர் நீதிமன்றத்தை நாடிய ப.சிதம்பரம் !
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்த போது ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முறைகேட்டில் ஈடுபட்டதாக…
Read More » -
பசியால் இறக்கும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம்..!
உலக அளவில் பசிக் கொடுமை ஒழிப்பு நடவடிக்கைகள் அடிப்படையில் இந்தியாவின் இடம் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம் முதலிய அண்டை நாடுகளைவிட மிக மோசமான நிலையில் உள்ளது.…
Read More » -
கோடிகளில் கருப்பு பணம்… : சிக்கலில் கல்கி பகவான்..!
ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீபகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர்தான் இந்த ஆசிரமத்தை நிறுவி பல்வேறு ஆன்மிகப் பணிகளைச்…
Read More »