இந்தியா
-
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “கடந்த 1992 டிசம்பர் 6-ஆம்…
Read More » -
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகள் பரிசோதனையா?!
கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த போட்டியில் இந்தியாவும் இறங்கியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் எனும்…
Read More » -
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம்
இந்திய நாடாளுமன்றம் 175 நாட்களுக்குப் பிறகு 14.09.2020 அன்று கூடியது. காலையில் மக்களவையும், பிற்பகலில் மாநிலங்களவையும் கூடியது.மாநிலங்களவையில் கரோனா வைரஸ் தொற்றால் கேள்வி நேரம், பிரச்சினைகள் எழுப்புவது…
Read More » -
74 வது சுதந்திர தினம்
நாட்டின் 74 வது விடுதலை நாள் கொண்டாடப்பட்டது. பிரிட்டன் காலனியாதிக்கத்தில் கட்டுண்டு கிடந்த இந்தியா, தனது பண்பாட்டையும் கலாசாரத்தையும் மக்களின் செல்வங்களையும் இழந்து கொண்டிருந்த காலம். அடக்குமுறைகளுக்கு…
Read More » -
புதிய கல்விக் கொள்கை 2020
இந்தியாவிற்கான புதிய கல்விக் கொள்கைக்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் கமிட்டி ஒன்றை மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு அமைத்தது. இந்த கமிட்டி தாக்கல் செய்த தேசிய…
Read More » -
தேசிய மருத்துவர்கள் தினம் 2020
உலகில் பல நாடுகளிலும் மருத்துவர்கள் தினம் வெவ்வேறு காரணங்கள் முன்வைத்து வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல்…
Read More » -
விரைவில் சந்தைக்கு வரும் கொரோனா தடுப்பூசி!
சீனாவை மையமாக கொண்டு உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா கொள்ளை நோயால் சர்வதேச அளவில் 47 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.…
Read More » -
பூஞ்சைகளால் பாழான ஷாப்பிங் மால்கள்
கொரோனாஊரடங்கிற்காக 50 நாட்களுக்கும் மேலாக பூட்டிக்கிடந்த மலேசியஷாப்பிங் மால் ஒன்றின் ஷோரூமில்தோல்பொருட்கள் பூஞ்சை படிந்து காணப்பட்டநிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில்ஷாப்பிங் மால் ஷோரூம்களின் நிலைகேள்விக்குறியாகி உள்ளது. சென்னை,மும்பை,…
Read More » -
ரிசர்வ் வங்கி அறிவிப்பு தெளிவற்றது..! : ப.சிதம்பரம்!
கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அளித்துள்ள சலுகைகளை பிரதமர் மோடி வரவேற்றுள்ள நிலையில், அரைமனதுடன் ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்…
Read More » -
கொரோனாவும் குடிகாரர்களும்…
கேரளம் மற்றும் ஈரோட்டில் டாஸ்மாக்கில் முண்டியடிக்கும் குடிமகன்களால் கொரோனா பரவலை தடுக்க கோடு போட்டு மது வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டது. இந்த கோட்ட தாண்டி நானும்…
Read More »